மனைவி தாய் வீட்டில் தஞ்சம்.. அந்தரங்க உறுப்பை வெட்டிக் கொண்ட கணவர்..!

பீகாரில் மாநில பகுதியில் உள்ள ராஜ்னி நயநகரில் கிருஷ்ணா பாசுகி (25) என்பவர் தனது மனைவி அனிதாவுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் என நான்கு குழந்தைகள் உள்ளனர். 


கணவர் பஞ்சாபின் ஒரு மண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா இரண்டு மாதங்களுக்கு முன்னரே தனது குடும்பத்தை பார்க்க ராஜ்னி நயநகர் சென்றுள்ளார். 

அப்போது அவரது மனைவி அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். திரும்பி தனது வீட்டிற்கு வராமல் தாமதப்படுத்தியதால் கிருஷ்ணா கோபமடைந்துள்ளார். அதனால் கத்தியால் அவரது அந்தரங்க உறுப்பை அவரே வெட்டிக் கொண்டார்.

அலரல் சத்தத்துடன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அவரை கண்ட உறவினர்கள், அவரை மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது கிருஷ்ணாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சையில் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணா சிலநாட்களாக மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

1newsnationuser5

Next Post

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஏசி கோச்சில் வர வெறும் 4 ரூபாய் தான்.. வைரலாகும் ரயில் டிக்கெட்..

Sun Jan 22 , 2023
இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த ரயில் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் 1947-ம் ஆண்டில் இருந்த ரயில் டிக்கெட்டின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.. அன்றைய காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி – இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் இடையே 9 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.. அப்போது 9 […]
88f6f0e1424f32d5bcfd55e7887b3f25195bb5589d5e2fcbd06d284cf959fff4

You May Like