fbpx

குவைத் அதிபர் குடும்பத்திடமிருந்து பாம் ஜுமெய்ரோ மாளிகையை வாங்கிய அம்பானி … அடேங்கப்பா இத்தனை கோடியா?

குவைத்தில் மிகவும் பிரபலமான துபாய் மாளிகையான ஜுமெய்ரோ மாளிகையை வாங்கி உள்ள முகேஷ் அம்பானி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்பது பற்றி தகவல்களை பார்க்கலாம்.

குவைத்தில் மிகவும் பிரபலமான மாளிகை என்றால் பாம் ஜுமெய்ரோ மாளிகை இது. பனை மர வடிவில் அமைக்கப்பட்ட ஒரு அழகான தீவில் அமைந்துள்ளது இந்த மாளிகை இதனை முகேஷ் அம்பானி சுமார் 180 மில்லியன் டாலர் கொடுத்து இதை வாங்கி உள்ளார். இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.1349.60 கோடிகள் கொடுத்து இதை வாங்கியிருக்கின்றாராம் முகேஷ் அம்பானி .  

கடற்கரையை ஒட்டி வாங்கப்பட்டுள்ள இந்த பங்களாதான் அந்நகரித்திலேயே விலை உயர்ந்த குடியிருப்பு பகுதி. இதன் மூலம் ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்திற்கான முந்தைய சாதனையை சில மாதங்களுக்குள் முறியடித்துள்ளார். கடந்தவாரம் 180 மில்லியன் டாலர் விலையில் முகமது அல்யஷாவின் குடும்பத்தினரிடம் இருந்து வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அல்ஷயா குழுமத்தினர் விக்டோரியா சீக்ரட், ஸ்டார் பக்ஸ் போன்ற வர்த்தக பிராண்டுகளுக்கு உள்ளூர் உரிமைகளை திரு அல்ஷாயாவின் குழுமம் கொண்டுள்ளது. சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் தொழில்துறை லிமிட்டட் நிறுவனத்தின் தலைவர 84 பில்லியன் டாலர்கள் நிகர மதிப்பாக உள்ளது.

இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் உள்ள அம்பானி சமீபகாலங்களில் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகின்றார். பிரிட்டனில் புகழ்பெற்ற ஸ்டாக் பார்க் கிளப்பை 79 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியது. மேலும் நியூயார்க்கிலும் சொத்து வாங்கும் திட்டம் இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

Next Post

கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்களே எச்சரிக்கை ..!!!

Thu Oct 20 , 2022
கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து கொண்டு பட்டாசு வெடிக்க வேண்டாம் என தனியார் கண் மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. தீபாவளிப் பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிக்கும் போது கண்களில் காயங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. து தீவிர தன்மையானது லோசான எரிச்சலில் இருந்து விழித்திரையில் சிக்கல்களை விளைவிக்கின்ற கருவிழி சிராய்வுகள் பார்வைதிறனை இழக்கச் செய்கின்றன . பட்டாசுகளில் வேதிப்பொருட்கள்நிறைந்துள்ளன. இதனால் தொடர்புகை , தொண்டையிலும் , கண்களிலும் எரிச்சலை ஏற்படுத்தி கண்களில் […]

You May Like