fbpx

’அவசரப்பட்டியே குமாரு’..!! மனைவியை தொக்காக மாட்டிவிட்ட கணவன்..!! ஆத்தி என்னா வேகம்..!! வைரல் வீடியோ..!!

துணிக்கடையில் ஆடைகளை திருடிவிட்டு வந்த மனைவியை கணவர் வசமாக சிக்க வைத்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தம்பதிகள் இருவர் துணிக்கடைக்கு சென்ற நிலையில், அங்கு ஆடையை திருடுவதற்கு முடிவு செய்து பிளான் போட்டுள்ளனர். அதன்படி, காருக்குள் கணவர் ரெடியாக இருக்க, மனைவி ஆடைகளை திருடி ஓடிவந்துள்ளார். ஆனால், காரின் கதவை திறக்காமல், கணவர் காருக்குள் ஹாயாக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். மனைவி காரின் கதவை திறக்க முடியாமல் சிரமப்படுகிறார்.

https://twitter.com/ClownWorld_/status/1613126941674213376?s=20&t=U2O-CbeT1La9lPpALW-wBw

இந்நிலையில், திடீரென காரை எடுத்துக் கொண்டு கணவர் வேகத்தில் கிளம்பிச் சென்றார். இதை சற்றும் எதிர்பாராத மனைவி அதிர்ச்சியில், திருடி வந்த துணிகளை அங்கேயே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். இதை கவனித்த செக்யூரிட்டி, அந்த பெண்ணை விரட்டிப் பிடித்துக் கொண்டு வருகிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிக பார்வையாளர்களை பெற்று வருகிறது.

Chella

Next Post

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி இளம் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை….! காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!

Sat Jan 14 , 2023
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டு இருந்தாலும் அந்த சட்டங்களையும் தாண்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் தான் இருக்கின்றனர். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதற்காக யாரைத்தான் குறை சொல்வது என்றே தெரியவில்லை. அதிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அவர்களுக்கு மிக நெருங்கிய நபர்களாலேயே நடைபெறுகிறது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது. அந்த விதத்தில், […]

You May Like