கடற்கரை கவர்ச்சி..!! கவனத்தை ஈர்க்கும் காட்சி..! அழகில் தெறிக்கவிடும் அமலாபால்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவரான அமலாபால், சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார்.


தமிழ் சினிமாவில் ’சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். அதன்பின் மைனா, தெய்வத்திருமகள், தலைவா, வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’கடாவர்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்து கொண்ட நிலையில், 2016ஆம் ஆண்டு விவாகரத்து பெறப்போவதாக இருவரும் அறிவித்தனர்.

கடற்கரை கவர்ச்சி..!! கவனத்தை ஈர்க்கும் காட்சி..! அழகில் தெறிக்கவிடும் அமலாபால்..!

இந்நிலையில் சமீப காலமாகவே அமலாபால் முன்னாள் காதலருடன் 2-வது திருமணம் மற்றும் தெலுங்கு சினிமா குறித்த கருத்து என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இருப்பினும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளி வருகிறார். அந்த வகையில், தற்போது அமலாபால் கடற்கரையில் படு கவர்ச்சியாக எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

CHELLA

Next Post

குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்றதால் நேர்ந்த சோகம்..!

Mon Sep 26 , 2022
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தின்னபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (32). இவர் திருச்சியில் உள்ள தனியார் டயர் கம்பனியில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி திவ்யா (28). இந்த தம்பதியினருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் சதீஷ்குமார் டயர் கம்பெனி வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்தார். அப்போது மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைனில் பல லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதற்கிடையே, […]
Untitled 175

You May Like