16 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம்.. தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக துன்புறுத்தல்..!

மஹாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள பால்கர் என்கிற மாவட்டத்தில் 16 வயதான சிறுமியை கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.


இந்த நிலையில் அங்குள்ள பால்கர் கடற்கரையின் அருகில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத கட்டடத்துக்கு இந்த 16 வயது சிறுமியை மர்ம நபர்கள் சிலர் துாக்கிச் சென்றுள்ளனர். 

இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பலாத்காரம் செய்து துன்புறுத்தியதாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த மர்ம நபர்கள் யார் என்று தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அத்துடன் சிலர் இருக்கும் பகுதியின் இடம் தெரிந்து அதில் தொடர்புடைய எட்டு பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

#சென்னை : உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் ஆண் சடலம்.. தலையை தேடிய காவல்துறையினர்..!

Mon Dec 19 , 2022
சென்னை மாநகர பகுதியில் உள்ள கோயம்பேட்டில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலமானது தலை தனியாக துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. சடலமானது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் தலை தனியாக துண்டித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறியுள்ளார். உடல் மட்டும் அழுகிய நிலையில் கிடந்த நிலையில் தலையை வேறொரு பகுதியில் காவல்துறையினரால் தேடி கண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் உடல் பல […]
n45327901216714290342333ae393cf0779d96be3877fa1574a6ee1a3509a74aa9c037a322737a39012ddfc

You May Like