1.5 டன் தக்காளியை பயன்படுத்தி சாண்டா கிளாஸ் மணல் சிற்பம்!

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களில் அதை பிரதிபலித்து வருகிறார். இந்நிலையில், உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரையில் பிரமாண்டமான ‘சான்ட்டா கிளாஸ்’ (கிறிஸ்துமஸ் தாத்தா) முகத்தை மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்துள்ளார்.

SAnta 2

சுமார் 1500 கிலோ தக்காளியை பயன்படுத்தி 27 அடி உயரம், 60 அடி அகலத்தில் சாண்டா கிளாஸை உருவாக்கினார். இதனை ஏராளாமான சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

KOKILA

Next Post

’இதை செய்யாமல் சொத்து வரி செலுத்த முடியாது’..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Sun Dec 25 , 2022
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில், நிலுவை சொத்து வரி குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, குடியிருப்பு தாரர்கள் மற்றும் சொத்து வரி செலுத்தாத சிறு நிறுவனங்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாநகராட்சியில் வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாநகராட்சிக்கு […]
’இதை செய்யாமல் சொத்து வரி செலுத்த முடியாது’..!! வெளியான அதிரடி அறிவிப்பு..!!

You May Like