#கிருஷ்ணகிரி : காதலிப்பதாக கூறி 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்..! 

கிருஷ்ணகிரி மாவட்டம் பென்சபள்ளி கிராமத்தில் வசிப்பவர் டிரைவர் சந்தோஷ். ஓசூர் காரப்பள்ளி பகுதியில் வசிக்கும் 17 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார்.


இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

1newsnationuser5

Next Post

முழு வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்பு..கோடியில் ஒருவர்..!

Mon Dec 26 , 2022
ஜார்கண்ட் மாநிலம் குட்டா மாவட்ட பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றபோது அவருக்கு குடலிறக்கம் இருப்பது தெரியவந்தது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்த பிறகு, முழு வளர்ச்சியடைந்த பெண் இனப்பெருக்க உறுப்புகள் உடலினுள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பை மற்றும் அதன் குழாய் உட்பட பல்வேறு உறுப்புகள் உடலுக்குள் வளர்ந்தன. இதையறிந்த இளைஞர் அதிர்ச்சி அடைந்தார்.  இதுபற்றி டாக்டர் […]
n4555258881672031943941509ed09e3fa24da6939c0d59903613da62916ceb40ef73abefc43a7d67eabe37

You May Like