தலைக்கேறிய மதுபோதை.. பெண்மணி செய்த செயலால்.. அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி.!

சென்னை அருகே கொளத்தூர் பகுதியில் சிவசக்தி நகரில் வசிக்கும் 38 வயதான காத்தாயி என்பவர் ஒரு கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் முனுசாமி என்கிற 49 வயது நபர் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகின்றார்.


கொளத்தூரில் இரு மகன்களுடன் காத்தாயி வசித்து வந்துள்ளார். அன்றாடம் பாரம் தூக்கி தூக்கி உழைப்பதால் உடல் வலியை மறக்க தினம் மது குடிப்பது அவருடைய வழக்கம். வழக்கம் போலவே நேற்று முன்தினமும் அவர் அதிக அளவில் மது குடித்துள்ளார்.

அப்போது மனவேதனை அதிகரிக்க வீட்டின் கூரையில் இருக்கும் இரும்பு குழாயில் தன்னுடைய சேலையை போட்டு தூக்கு போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மது போதையில் பெண் தூக்கில் தொங்கிய சம்பவம் அக்கம் பக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

1newsnationuser5

Next Post

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த இளைஞர்கள்.!

Sat Jan 28 , 2023
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை […]
party rep 1 1577776925

You May Like