பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி ஆனார். இவர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதி விபின் சங்கி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி மனோஜ் திஹாரி, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு.ரிது பஹ்ரி பதவியேற்றார். ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் […]

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே முறையாக ஒரு சில விஷயங்களை பின்பற்றக் கூறி அறிவுறுத்தப்பட்டு வருகின்றது. இதை நம் முன்னோர்களும் பின்பற்றி நல்வாழ்வு வாழ்ந்து வந்தனர். இதன்படி தற்போது புதன்கிழமை அன்று பெண்கள் இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் ஏற்படுவதன் மூலம் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1. சமையலறையில் சமைக்க பயன்படும் பொருட்கள் தீர்ந்து விட்டது என்றால் புதன்கிழமை […]

பொதுவாக வாழ்நாளில் ஒவ்வொரு பெண்களுக்கும் பருவமடைவது என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் 11 – 13 வயதிலிருந்து பருவமடைந்து  மாதவிடாய் ஏற்படுகிறது. இது இயற்கையாகவே பெண்ணாக பிறந்த அனைவருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு தான். தற்போதுள்ள நவீன வாழ்க்கைமுறையால் பெண் குழந்தைகள் 10 வயதிற்கும் குறைவாகவே இருப்பவர்கள் பருவமடைந்து விடுகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மருத்துவ முறைப்படி இதற்கான சரியான காரணம் தெரியவில்லை. இவ்வாறு […]

நாளொன்றுக்கு பல கடத்தல் சம்பவங்களும் நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் வெளிநாட்டிலிருந்து கேரளாவுக்கு வருபவர்கள், மூலம் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த எட்டு மாதங்களுக்குள், கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்தில், 25 பெண்களை இது சம்பந்தமாக கைது செய்துள்ளனர். கடத்தல் செய்யும் பெண்கள் பல நூதன யுக்திகளை கையாளத் தொடங்கிவிட்டனர். தற்போது சானிட்டரி நாப்கினிலும் தங்கத்தை உருக்கி பேஸ்டாகவோ அல்லது கம்பியாகவோ மாற்றி […]

பொதுவாக குழந்தை பிறப்பு என்பது பெண்களின் வாழ்வில் மறு ஜென்மம் என்று பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். குழந்தை கருவாக வயிற்றில் உருவான காலகட்டத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை பல சவால்களையும், நோய்களையும் தாய் எதிர் கொண்டு வருகிறார். அப்படியிருக்க குழந்தை பிறந்த பின்பும் தாய்க்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பல தாய்மார்கள் முதுகுவலியால் அவதியுற்று வருகின்றனர். மேலும் நீண்ட நேரம் அமர்ந்து குழந்தைகளுக்கு பால் […]

புரதச்சத்து, கால்சியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அதிகமுள்ள முட்டையை பச்சையாக குடிப்பது உடலுக்கு நன்மை ஏற்படுத்தும் என்று பலர் கூறி வருகின்றனர். நம் முன்னோர்கள் வயது வந்த பெண்களுக்கு பச்சை முட்டையை தினமும் குடிக்க கொடுத்து வந்தனர். இதனால் எலும்புகள் மற்றும் கர்ப்பப்பை பலப்படும் என்று கருதி வருகின்றனர். முட்டையில் புரோட்டின், கால்சியம், குளோரின், மெக்னீசியம், பொட்டாசியம், சல்பர், ஜிங்க் போன்ற பல வகையான மினரல்கள் உள்ளன. இவ்வாறு பல […]

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று மின்சார போஸ்டில் கட்டி வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஏழு பேரை கைது செய்திருக்கும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பதட்டத்தை தணிக்க தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஒரு வீட்டிற்குள் புகுந்த […]

கர்நாடக மாநிலத்தில் கூலித் தொழில் செய்யும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறை விசாரணையில் தொடர் கொலைகளை பற்றிய அதிர்ச்சியளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றது. கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே உள்ள மக்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வபி. இவர் தனது குடும்பத்துடன் வேலைக்காக ஆந்திர மாநிலம் தண்டூர் பகுதியில் தங்கியிருக்கிறார். கூலி வேலை […]

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் சாலை ஓரத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி […]

பெண்கள் பொதுவாகவே தங்க நகைகளை விரும்பி அணிவார்கள். மேலும் தங்கம் அணிவது தான் பெண்களுக்கு மதிப்பான ஒன்று என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. இந்நிலையில் பெண்கள் வெள்ளி அணிவதால் அவர்களுக்கு ஏற்படப்போகும் அதிர்ஷ்டம் பற்றியும் அதனால் அவர்களது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் விரிவாக விளக்கி இருக்கிறது. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. பெண்கள் தங்களது இடது கையில் […]