காதல் மற்றும் திருமணம் தொடர்பான சம்பவங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் நிலையில், பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்துகொண்டதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இருவரும் திருமணம் செய்துகொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது ரூபியும், இரண்டு குழந்தைகளின் தாயான சந்தியாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட […]

தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்த திட்டங்களில், பெண்களின் அன்றாட வாழ்க்கையிலும் பொருளாதார சுமையைக் குறைப்பதிலும் மிக முக்கியமான திட்டமாக ‘வெற்றிப் பயணம்’ திட்டம் பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டத்தைப் பெருமளவில் விரிவாக்கம் செய்யும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய திட்டம் அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் அமலுக்கு வரவுள்ளதாகச் சட்டமன்றப் பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான […]

பிரசவத்திற்குப் பிறகு தாய்ப்பால் கொடுத்து வந்தால் கர்ப்பம் தரிக்காது என்ற நம்பிக்கை பல பெண்களிடம் இன்னும் காணப்படுகிறது. ஆனால், இதை முழுமையாக நம்பி கருத்தடை முறைகளை தவிர்ப்பது திட்டமிடப்படாத கர்ப்பத்திற்கு வழிவகுக்கலாம் என்று மகப்பேறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பிரசவத்திற்குப் பிறகும் கருத்தரிக்கும் வாய்ப்பு எப்போது அதிகரிக்கிறது, எந்த சூழலில் கருத்தடை அவசியம் என்பது குறித்து நிபுணர்கள் விளக்குகின்றனர். பொதுவாக, குழந்தை பிறந்த பிறகு முழுமையாக தாய்ப்பால் கொடுக்கும் பல பெண்களுக்கு […]

பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]

ஆண்டுதோறும், பேரழிவுகள், போர்கள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக உலகில் ஏற்படும் பேரழிவு மாற்றங்களின் தீவிரம் அதிகரித்து வருகிறது. முழு மனித இனமும் அனைத்து உயிரினங்களும் அதன் பாதகமான விளைவுகளை அனுபவித்து வருகின்றன. விஞ்ஞானிகள், தொலைநோக்கு பார்வையாளர்கள், தீர்க்கதரிசிகள், ஜோதிடர்கள் மற்றும் பலர் எதிர்காலத்தைப் பற்றி தொடர்ந்து மோசமான கணிப்புகளைச் செய்து வருகின்றனர். இருப்பினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட புராணங்கள் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை ஏற்கனவே கணித்துள்ளன. […]

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகளை ஏற்கனவே தொடங்கி விட்டன.. அந்த வகையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.. அதன்படி இதுவரை 73 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.. அந்த வகையில் போடி நாயக்கானூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் உடன் […]

தொப்பை கொழுப்பு உள்ள பெண்களுக்கு கருவுறுதல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. இடுப்பைச் சுற்றி கூடுதலாக ஒரு சென்டிமீட்டர் கொழுப்பு இருந்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. உடல் பருமன், அல்லது வயிற்று கொழுப்பு அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் பருமன் […]

வயதான பின்னர் ஏற்படும் மறதி (டிமென்ஷியா) குறித்து லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (KGMU) மற்றும் லக்னோப் பல்கலைக்கழகத்தின் PGI இணைந்து மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அதில் ஆண்களை விட 3 மடங்கு பெண்கள் அதிகம் நினைவிழப்புக்கு ஆளாகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.. இந்த ஆய்வில் 350 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர். ஆண்களில் 100 பேரில் 13 பேருக்கு நினைவிழப்பு ஏற்பட்டால், அதே வயது […]