பள்ளி நேரங்களில் மாற்றம்…! இனி காலை 7 மணி வகுப்புகள் தொடங்கும்…! அரசு அறிவிப்பு..!

பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளுக்கான பள்ளி நேரத்தை ஹரியானா மாநில அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த உத்தரவுகள் மாநிலம் முழுவதும் இன்று முதல் அமல்படுத்தப்படும். ஹரியானா பள்ளிக் கல்வி இயக்குநரகம் (DoE) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒரே ஷிப்ட் பள்ளிகள் இனி காலை 8:00 மணி முதல் மதியம் 2:30 மணி வரை நடத்தப்படும்.


ஹரியானா முதல்வர் அலுவலகம் தனது ட்விட்டரில் பக்கத்தில்,” ஹரியானா அரசு மாணவர்கள் பள்ளிக்கு வரும் நேரத்தை இன்று முதல் மாற்றியுள்ளது. இனி ஒற்றை ஷிப்ட் பள்ளிகள் காலை 8 மணி முதல் மதியம் 2:30 மணி வரையிலும், இரட்டை ஷிப்ட் பள்ளிகள் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது‌.

Vignesh

Next Post

பத்ம பூஷன் பெற்ற பிரபல நடன கலைஞர் காலமானார்...!

Thu Feb 23 , 2023
பிரபல பாரம்பரிய நடன ஜாம்பவான் கனாக் ரெலே காலமானார். பாரம்பரிய நடன ஜாம்பவான் கனாக் ரெலே காலமானார். கேரள அரசின் முதல் குரு கோபிநாத் தேசிய புரஸ்காரம் பெற்ற மோகினியாட்டம் கலைஞர், மும்பையில் தனது 85 வயதில் காலமானார். சிறுவயது முதலே நடனத்தில் ஆர்வம் மிக்க நபராக இருந்த இவர். 1973 இல், டாக்டர் ரெலே, பம்பாய் பல்கலைக்கழகத்துடன் இணைந்த இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி பட்டங்களை வழங்கும் நாளந்தா […]
IMG 20230223 064329

You May Like