மெகா அறிவிப்பு…! CRPF-ல் 9,212 காலி பணியிடங்கள்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 9,212 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிள் பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் பதிவு மற்றும் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ள நபர்கள் crpf.gov.in/recruitment இல் இந்த பதவிகளுக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


CRPF கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு 2023 (தொழில்நுட்ப & டிரேட்ஸ்மேன்) மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 9,212 ஆகும். இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய, CRPF கணினி அடிப்படையிலான தேர்வை ஜூலை 01 முதல் 13, 2023 வரை முதல் கட்டமாக நடத்தும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜூன் 20ஆம் தேதி வழங்கப்படும்.

20230328 061134

Vignesh

Next Post

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் மாரடைப்பால் காலமானார்...!

Tue Mar 28 , 2023
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த சாகித்ய அகாடமியின் முதல் பாஷா சம்மான் விருது பெற்ற பிரபல கவிஞர் சந்திர காந்தா முரசிங் (66), மாரடைப்பால் அகர்தலாவில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பெங்காலி மற்றும் திரிபுராவின் பழங்குடியினர் கொக்னோரோக் ஆகிய இரு மொழிகளிலும் கவிதைகள், உரைநடை மற்றும் நாடகங்களை எழுதிய முரசிங்குக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் மற்றும் மனைவி உள்ளனர். கோக்போரோக்கின் இலக்கியத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், சாகித்ய […]
images 2023 03 28T063341.592

You May Like