பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிக்க விக்ரமுக்கு இத்தனை கோடி சம்பளமா……? அடேங்கப்பா……!

அமரர் கல்கி சோழ சாம்ராஜ்யம் பற்றி எழுதிய வரலாற்று புத்தகமான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் 2 பாகங்களாக படம் ஆகி இருக்கிறது.


இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வரும் 28ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் ஏற்கனவே அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், நேற்று டெல்லியில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, சோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி போன்றோர் டெல்லிக்கு சென்று அங்கே பிரமோஷன் செய்தனர்.

இந்த திரைப்படத்தில் ரசிகர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்த ஒரு கதாபாத்திரம் ஆதித்த கரிகாலன்.

இந்த சூழ்நிலையில், ஆதித்த கரிகாலனாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் விக்ரம் 12 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்ற விவரம் தற்போது கிடைத்துள்ளது.

Next Post

’இது என்ன புதுசா இருக்கு’..!! ’திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள்’..!! ஷாக்கில் உறவினர்கள்..!!

Wed Apr 19 , 2023
திருமண அழைப்பிதழில் சிறிய திருத்தங்கள் இருப்பது சகஜம் தான். ஆனால் அர்த்தமே மாறும் அளவுக்கு மிகப்பெரிய மிஸ்டேக் நடந்துள்ளதை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு திருமண அழைப்பிதழின் புகைப்படம் தான் சமூக வலைதளத்தை வட்டமடித்து வருகிறது. திருமணம் என்றாலே அங்காளி பங்காளி சண்டையில்லாமல் பெரும்பாலும் நடக்காது என்பார்கள். என் பெயரை போடலை, அவன் பெயருக்கு கீழே என் பெயரா, இந்த கல்யாணம் எப்படி நடக்குதுனு நானும் பார்க்கிறேன் என நிறைய […]
’இது என்ன புதுசா இருக்கு’..!! ’திருமணத்திற்கு வருவதை மறந்துவிடுங்கள்’..!! ஷாக்கில் உறவினர்கள்..!!

You May Like