மாணவ மாணவிகளே அரசு வேலை பெற ஒரு அறிய வாய்ப்பு……! இலவச பயிற்சி உடனே இணைந்து பயன் பெறுங்கள்…..!

தமிழகத்தில் பள்ளி படிக்கும் காலத்தில் மாணவர்களின் திறனை அறிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு பயிற்சி வழங்கி தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்குவதற்காக நான் முதல்வன் என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி அமைச்சர உதயநிதி ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நான் முதல்வன் போட்டி தேர்வுகள் மத்திய அரசின் போட்டி தேர்வுகளை எளிதான முறையில் அணுகுவதற்கான ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக தற்போது இலவச பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளது.


இந்தத் திட்டத்தில் பயிற்சி பெறுவதற்கு மாவட்டத்திற்கு 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்புகள் மூலமாக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற மாணவர்கள் வரும் இருபதாம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் இதனை தொடர்ந்து, மே மாதம் 25ஆம் தேதி பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகிறது. அதோடு இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விருப்பம் கொண்ட மாணவர்கள் http://candidate.tnskill.tn.gov.in/CENM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

’என் குழந்தைகள் மீது சத்தியம் செய்கிறேன்’..!! பாலியல் புகார் குறித்து பரபரப்பு பேட்டி கொடுத்த ட்ரம்ப்..!!

Thu May 11 , 2023
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1990-களில் டிபார்ட்மென்ட் ஸ்டோர் டிரஸ்ஸிங் அறையில் அமெரிக்க எழுத்தாளர் ஈ ஜீன் கரோல் என்பவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நீதிமன்றம் டொனால்ட் ட்ரம்ப் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட பெண் எழுத்தாளர் ஈ ஜீன் கரோல்-க்கு ரூ.41 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை […]
Drumb

You May Like