மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றிய 4️ பேர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இன்று பதவி ஏற்று கொண்டனர். மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்த ஆர். சக்திவேல், பி.தனபால், சின்னசாமி, குமரப்பன், கே ராஜசேகர் உள்ளிட்டோரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்று தெரிவித்து கடந்த மார்ச் மாதம் கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது. அதன் அடிப்படையில், 4 நீதிபதிகளும் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்று கொண்டனர்
Next Post
UPSC Exam Results..!! யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது..!! முதல் 4 இடங்களை பிடித்த பெண்கள்..!!
Tue May 23 , 2023
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி, […]
