High Court: இலங்கையில் இருந்து தமிழகம் வந்த பெண்ணின் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை சுங்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த தனுஷிகா என்ற பெண் கடந்த 2023ல் ஜெயகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, கணவர் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றநிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் வழிபாடு நடத்த, தனுஷிகா, இலங்கையில் இருந்து …