நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை…! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

Holiday 2025

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், விசாகத் திருவிழாவை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறையாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வருகிற வைகாசி 26-ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

எனினும் அத்தியாவசியப் பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.06.2025 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

ரேஷன்கடை பாமாயிலை பயன்படுத்த தயக்கமா..? வீட்டிலேயே சுத்தப்படுத்த ஈஸி டிப்ஸ்..!! ட்ரை பண்ணி பாருங்க..

Sun Jun 8 , 2025
பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம். ரேஷன் கடை பாமாயிலில் அதிக கொழுப்பு இருப்பதால் அதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நமது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடும். உடல் எடை கூடுதல், கொழுப்பு சத்து அதிகரிப்பு, இதயம் சார்ந்த பாதிப்புகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் பயன்படுத்தும் போது அதை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நமது […]
palm oil

You May Like