fbpx

ஜவுளி துறையின் கீழ் இயங்கும் மத்திய பட்டு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் மாஸ்டர் ரீலர், டெக்னீஷியன், நெசவாளர், டையர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களுகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 59
சம்பளம்: மாதம் Rs.21,000/-
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி …

Barracuda நிறுவனம் இந்தியா உள்பட பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்பம் சார்ந்த பாதுகாப்பு சேவைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, இ-மெயில், அப்ளிகேஷன், நெட்வொர்க், டேட்டா உள்ளிட்டவற்றை பாதுகாப்பதற்கான பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்போதைய இந்த நிறுவனத்தில் அசோசியேட்ஸ் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தகுதி

இந்நோ திபெத்திய எல்லைக் காவல் படையில் சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர், தலைமை காண்ஸ்டமில், ஆகிய பதவிகளுக்கு 29 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தலைமை காண்ஸ்டமில் பதவிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

ITBP மருத்துவப் பிரிவு பணிக்கான வயது வரம்பு மற்றும் சம்பளம் :

  • சப்-இன்ஸ்பெக்டர்

இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதன பணியகம் என்பது இந்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜனவுஷதி பரியோஜனா செயல்படுத்தும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வந்துள்ளது. இதில் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் 3 ஆண்டுகளுக்கு காண்ட்ராக்ட் முறையில் …

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பணியின் முழு விவரம்…

பணியின் பெயர் – Joint Advisor

நிறுவனம் – இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

மொத்த காலியிடங்கள் – 3

வேலை செய்யும் இடம் –

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஓர் அங்கமான ஸ்நேகா அறக்கட்டளையில் ஆசிரியர், அலுவலக உதவியாளர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் திருவாரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 31.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்தப் …

அமெரிக்க பன்னாட்டு கணினி தொழில்நுட்ப நிறுவனமான Dell நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம் – DELL

பணியின் பெயர் – Technical Apprentice

பணியிடங்கள் – Various

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்…

JOB | பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் (BECIL) நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு, Young Professional பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – BECIL

பணியின் பெயர்

ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support-III பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – ICMR NIRRCH

பணியின் பெயர் – Project Technical Support-III

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Interview…

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில்(Tamilnadu Mercantile Bank) காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் வருகின்ற மே 12 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (Tamilnadu Mercantile Bank)

கல்வித் தகுதி : இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் …