PM Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து நிலையில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமினில் நேற்று விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெறும் வாக்கு வாக்குப்பதிவிற்காக ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்தல் […]

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் தமிழகம் பாண்டிச்சேரி மற்றும் கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. ஆந்திரா தெலுங்கானா பீகார் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற மே 13 ஆம் தேதி நான்காம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுபான கொள்கையில் நடைபெற்ற […]

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவுகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற மே 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா தெலுங்கானா உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைமுறை இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு இன்னும் ஒரு வாரமே மீதி இருக்கும் நிலையில் அரசியல் […]

PMO 2024: ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தல் வாக்குப்பதிவில் இன்றோடு 3 கட்ட வாக்குப் பதிவுகள் முடிவடைந்து இருக்கிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 13-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 66.87% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் நாட்டிலேயே அதிக பாராளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கிறது. 80 தொகுதிகளை கொண்ட உத்தர […]

PM Modi: 2024 ஆம் வருட பொது தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பங்குச்சந்தையில் பெரிய அளவு வளர்ச்சி இருக்காது என முன்னணி முதலீட்டாளர் சங்கர் சர்மா தனது கணிப்பை தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது […]

2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் 190 தொகுதிகளில் முடிவடைந்து இருக்கிறது. இந்நிலையில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பாராளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 26 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் […]

PM Modi: 18-வது பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 12 தொகுதிகளில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 7-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. […]

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இந்தியாவில் நடைபெற்று வருகிறது . தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கேரளா கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 29 […]

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. 18-வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்நிலையில் கேரளா கர்நாடக மற்றும் ராஜஸ்தான் உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 […]

முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். எனது நேரத்தின் ஒவ்வொரு தருணமும் […]