fbpx

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் உட்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சில இடங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக சோதனைகள் நீடித்த நிலையில், தற்போது …

வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இந்தியாவில் 60 வயதை தொட்டவர்கள் சீனியர் சீட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். மேலும் 80 வயதை தொட்டவர்கள் மிகவும் சீனியர் சிட்டிசன்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு சலுகைகள், திட்டங்கள் …

முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த காவலரை, பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக அடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.

நெல்லை மாவட்டம் பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றுகிறார். இவர் களியக்காவிளை எல்லை சோதனைச் சாவடியில் பணியாற்றியபோது, மார்த்தாண்டத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறிய நிலையில், தன்னை …

“சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதித்து இருந்தால், நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன்” என உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இதனை கண்டித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக …

காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்டப்பகலில் நிர்வாணமாக நடந்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது, பெண் ஒருவர் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி …

ஆட்டு புழுக்கைகள் விளைநிலங்களில் உரங்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆட்டுப் புழுக்கைகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆம், ஒரு நாட்டில் ஆட்டு புழுக்கைகளின் மதிப்பு மிக அதிகம். இதுகுறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறும் ஆடுகள், அதில் உள்ள பழங்களை …

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் பன்னா என்ற பழங்குடியின மக்கள் 10 அடி உயர குச்சியை காலில் கட்டி நடப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய உலகில் 10-அடி உயரமான ஸ்டில்ட்களில் நடப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகத் தோன்றும் நிலைமையில் இருக்கிறது. ஆனால் எத்தியோப்பியாவின் பழங்குடி மக்கள் இதை சாதித்து காட்டியுள்ளனர். இவர்கள் இப்படி நடப்பாதற்கான காரணம் நச்சுப் …

பொதுவாக கடும் மன அழுத்தத்தில் இருக்கும் போது அழுதால் மனதில் உள்ள பாரம் குறையும் என மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், தூக்கத்தில் அழுவது சாதாரண விஷயம் அல்ல. மனநலப் பிரச்னைகளைக் கையாளும் போது அல்லது சமீபத்தில் ஒரு அதிர்ச்சிகரமான அனுபவத்தைச் சந்தித்தால், அவர்கள் தூக்கத்தில் அல்லது எழுந்த பிறகு அழுவதாக கூறப்படுகிறது.

வேலை, சொந்த …

கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு …

இன்றைய நவீன காலக்கட்டத்தில் பலரும் உட்கார்ந்த வாழ்க்க முறை, மோசமான உணவு பழக்கங்கள் ஆகியவை காரணமாக உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே பலரின் கவலையாக உள்ளது. உடல் எடையை குறைப்பதற்காக பலர் நேரடியான மற்றும் பயனுள்ள உத்திகளைத் தேடுகின்றனர். அதில் கணிசமான கவனத்தை ஈர்த்த ஒரு அணுகுமுறை …