வெளியானது புதிய அறிவிப்பு ரேஷன் கடைகளுக்கு செல்லும் போது இனி பணம் கொண்டு செல்ல தேவையில்லை…..! இதை மட்டும் எடுத்துச் சென்றால் போதும்…..!

நாடு முழுவதிலும் நியாய விலை கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாகவும் மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரையில் வழங்கப்பட்டு வருகின்றது.


அதே சமயம் அரசாங்கத்தின் எல்லா விதமான திட்டங்களும் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று சேர்வதற்கு இந்த நியாய விலை கடைகள் ஒரு மாபெரும் உதவியாக இருக்கிறது. ஆகவே நியாய விலை கடைகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

அதே நேரம் கூட்டுறவுத்துறை குறித்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்புகளும் பொதுமக்களால் அதிகமாக கவனிக்கப்படுகிறது. இத்தகைய நிலைகள் தமிழகத்தில் இருக்கின்ற நியாய விலை கடைகளில் போன்பே, கூகுள்பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் மூலமாக பணம் செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

தற்சமயம் பொதுமக்கள் இணையதள பரிவர்த்தனைகளை மட்டுமே அதிகமாக பயன்படுத்தி வருவதால் இந்த அறிவிப்பு பொதுமக்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

Next Post

ராகுல் காந்தி மீதான வழக்கு...! மே 2-ம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது...!

Sun Apr 30 , 2023
ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை குஜராத் உயர்நீதிமன்றம் வருகின்ற மே 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது. மோடி என்னும் சமூகத்தையே இழிவுபடுத்தியதாக கூறி தொடர்ந்த வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளித்த சூரத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சமிபத்தில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு வருகின்ற மே இரண்டாம் தேதி […]
1192245 collage maker 30 apr 2023 06 53 am 6461

You May Like