மீண்டும் வெற்றிக் கூட்டணியில் இணையும் நடிகர் தனுஷ்….!

நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாத்தி இந்த திரைப்படம் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்தது.


இதனையடுத்து அடுத்ததாக இவர் நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் நடித்த பிறகு தன்னுடைய 5வது திரைப்படத்தை இயக்கி அதில் நடிக்க உள்ளார் தனுஷ். இதன் பணி முடிந்த பிறகு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து கர்ணன் என்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு போன்ற இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

இளம் வயதிலேயே தற்கொலை செய்து கொண்ட பிரபல நடிகையின் தங்கை….! யார் தெரியுமா….?

Tue Mar 21 , 2023
தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு நடிகைகளும் சில விஷயங்கள் மூலமாக பிரபலம் ஆவார்கள். அப்படி நடிகை சிம்ரன் இடுப்பழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள சிம்ரன் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை அவருக்கு பிடித்திருந்தால் நடித்து வருகிறார். அதேபோல சென்னையில் ரெஸ்டாரன்ட் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வருகிறார். […]

You May Like