ரசிகர் மரணம், வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி !!

தனது ரசிகனின் திடீர் மரணத்தை அறிந்த ஜெயம் ரவி, அவரது வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை எம்ஜிஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகரைச் ராஜா (வயது 33) என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல்நலக்குறைவால் திடீரென ராஜா உயிரிழந்தார்.

இதை அறிந்த நடிகர் ரவி உடனடியாக அவரது வீட்டிற்குச் சென்று, அவரது குடும்பத்தினை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்திற்கு எந்த உதவி வேண்டுமானாலும் தான் செய்ய தயாராக இருப்பதாகவும் ஜெயம் ரவி தெரிவித்தார்.

Read More: கேரளாவில் பரபரப்பு…! அண்ணாமலையை வரவேற்க வைத்த பேனர்கள் அகற்றம்..!

Baskar

Next Post

Lok Sabha Election: "மோடியும், அமித் ஷாவும் நாட்டை கூறு போட்டு விற்று விட்டார்கள்.." மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு.!

Wed Apr 24 , 2024
Lok Sabha: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கேரளா கர்நாடகா உட்பட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 பாராளுமன்ற தொகுதியில் இரண்டாம் […]

You May Like