Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அண்ணாமலை..!! அரசியலில் பரபரப்பு..!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணமும் பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் தான், பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளிமாவட்ட நபர்களை வைத்து ஜி-பே மூலம் பணம் வழங்குவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியையும் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Chella

Next Post

MUIZZU | மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டு.!! சமூக வலைதளத்தில் லீக்கான அறிக்கை.!!

Thu Apr 18 , 2024
Muizzu: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக பேசி இருக்கும் அவர் தன்னை குற்றச்சாட்டுகளில் சிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் அவர் மீது எந்த தவறையும் காட்ட முடியாது எனக் கூறியிருக்கிறார். மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் அந்நாட்டின் அதிபர் முகமது  முய்ஸு வீடு 2018 ஆம் ஆண்டு முதல் வெளியான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை […]

You May Like