அதிர்ச்சி…! கேரளாவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் போலந்தில் கொலை…!

கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவரை போலந் நாட்டு இளைஞர்கள் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவர் போலந்தில் சடலமாக மீட்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, போலந்தில் பணிபுரிந்து வந்த தென் மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளன.


கேரளா மாநிலம் ஒல்லூரில் வசிக்கும் சூரஜ் என்ற 23 வயது இளைஞரை ஜார்ஜியக் குழுவினரால் கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இவர் கடந்த ஐந்து மாதங்களாக போலந்தில் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது சூரஜ் உடன் இருந்த கேரளாவைச் சேர்ந்த 4 இளைஞர்களும் காயமடைந்தனர்.

Vignesh

Next Post

உலகக்கோப்பை ஹாக்கி..!! இறுதிவரை விறுவிறு போட்டி..!! 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி..!!

Mon Jan 30 , 2023
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் ஜெர்மனி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. 15-வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி, ஒடிசாவில் உள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் கோலாகலமாக நடைபெற்று வந்தது. இந்த தொடரில் பங்கேற்ற 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. அனைத்து லீக், காலியிறுதி மற்றும் அரையிறுதி முடிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் அணியும், முன்னாள் […]
உலகக்கோப்பை ஹாக்கி..!! இறுதிவரை விறுவிறு போட்டி..!! 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஜெர்மனி..!!

You May Like