முதல்வருக்கு நடைபெற இருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்பட்டிருக்கு…. ஏன்???

புதுக்கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடைபெற இருந்த பாராட்டு விழா ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஜல்லிகட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரன் அறிக்கை.


உச்சநீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞர்களை கொண்டு ஜல்லிகட்டு தீர்ப்பை பெற்று தந்தமைக்காக முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த ஏற்பாடு.ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ஜீன் 5 ஆம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற இருந்து பாராட்டு விழா ஒத்திவைப்பு.

முதல்வருக்க்கான பாராட்டு விழா தேதி பின்னர் அறிவிக்கபடும் என தகவல்.

RUPA

Next Post

'கை, கால்களை இழந்தவர்கள் காப்பாற்றும்படி கதறினார்கள்' - உயிர்தப்பிய பயணியின் அதிர்ச்சி பேட்டி!

Sat Jun 3 , 2023
ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை ஓடிசாவில் பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 230-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கிடையே மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த […]
odisa train accident

You May Like