கண்களை சுற்றி கருவளையம் இருக்கா..? இனி கவலை வேண்டாம்..? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவிடும். எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே போக்குவது நல்லதாகும். அந்தவகையில். தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.

* கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து முகத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால், கருவளையம் சரி ஆகும்.

* விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.

* விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் குணமாகும்.

* இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.

Chella

Next Post

ரூ.30,000 ஊதியம்…!தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

Wed Feb 15 , 2023
ஆக்சிஸ் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Head & Teller பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் Graduate/ MBA (Marketing)/ Graduation/ Post-Graduation-ல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் 8 […]
அரசுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

You May Like