ரூ.30,000 ஊதியம்…!தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கவும்…!

ஆக்சிஸ் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Branch Head & Teller பணிகளுக்கு என மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிறுவனங்களில் Graduate/ MBA (Marketing)/ Graduation/ Post-Graduation-ல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியில் சேர முன் அனுபவம் 8 ஆண்டு இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.30,000 ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். ஆர்வம் உள்ள நபர்கள் 10.03.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://axisbank.ripplehire.com/candidate/?token=WIXhCuz0XRZ7H0GZCwjJ&source=CAREERSITE#detail/job/194781

Vignesh

Next Post

காதலியை கொலை செய்து ஃப்ரீசரில் வைத்த காதலன்….! காரணம் என்ன….?

Wed Feb 15 , 2023
தலைநகர் டெல்லியில் காதல் விவகாரம் தொடர்பாக சமீப காலமாக கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவது வாடிக்கையாகி வருகின்றது.அந்த வகையில், ஒரு இளம் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை அந்த இளம் பெண் கண்டித்தனால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமான முறையில் கொலை செய்து பிரீசரில் வைத்திருந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தலைநகர் டெல்லி நசப் கார்க்கை சார்ந்தவர் சச்சின் […]

You May Like