வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம், புத்தம் புதிய Volvo EX30 எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் அதிநவீன தொழில்நுட்பம், கவர்ச்சிகரமான வடிவமைப்பு, நல்ல மைலேஜ் வரம்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இந்த புதிய கார் பெங்களூருவில் உள்ள மார்ஷியல் வால்வோ கார்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் சில சிறப்பு சலுகைகளைப் பெறுவார்கள். இந்த காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 480 கி.மீ பயணிக்கலாம்… […]
சீனாவைப் போலவே, கடவுளின் சொந்த தேசமான கேரளாவும் புதிய நோய்களுக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறது. ஆனால் இந்த முறை கேரளாவில் மிகவும் பயங்கரமான ஒரு நோய் தோன்றியுள்ளது.. மூளையை உண்ணும் அமீபா நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர், நோய் காரணமாக கேரளாவில் ஏற்கனவே 18 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் 67 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கேரள சுகாதாரத் துறை இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமீபிக் […]
இன்றைய உலகில் வித்தியாசமான உடல்நலம் தொடர்பான நடவடிக்கைகள் பிரபலமாகி வருகின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட் தொடங்கியுள்ளது. ஒரு நாட்டில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தண்ணீருக்கு பதிலாக பீரில் குளிக்கிறார்கள். ஆம்.. ஐரோப்பாவில் பீர் குளியல் எடுக்கும் ஒரு போக்கு வைரலாகி வருகிறது.. இது பீர் ஸ்பா என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாவில், மக்கள் பீர் நிரப்பப்பட்ட தொட்டியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார்கள். இந்த நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவராக […]
பிரதமர் நரேந்திர மோடியின் உணவு முறை மற்றும் ஃபிட்னஸ் எப்போதும் கவனத்தை ஈர்த்துள்ளது. 75 வயதிலும், அவரது சுறுசுறுப்பும் ஆற்றலும் பலரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அவர் ஒரு சீரான வழக்கத்தைப் பின்பற்றினாலும், எளிமையான வீட்டில் சமைத்த உணவுகளை அவர் விரும்புவதில்தான் அவரின் ஃபிடன்ஸ் ரகசியம் உள்ளது. மோடி பாரம்பரிய பருப்பு மற்றும் பருவகால காய்கறிகளை விரும்புகிறார், ஆனால் அவர் குறிப்பாக விரும்பும் ஒரு உணவு முருங்கை பராத்தா.. இது விரைவாக […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.. இதன் காரணமாக இன்று ஈரோடு, சேலம், தரும்புரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், செங்கப்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. ஆனால் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை […]
நமது வாழ்க்கை முறை மிகவும் வேகமாக மாறி வருகிறது. நமது பரபரப்பான கால அட்டவணை காரணமாக, சரியாக உட்கார்ந்து சாப்பிடுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிட்டது.. சில சமயங்களில், வேலையை முடிக்க அவசரமாக வெளியேற வேண்டியிருக்கும், அல்லது வீட்டில் உள்ள ஒரே வசதியான இடத்தில் உட்கார வேண்டியிருக்கும், இது நமது உணவுப் பழக்கத்தை மாற்றும். இருப்பினும், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் உட்கார்ந்து சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். […]
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப உலகில் இண்டர்நெட் சேவை அத்தியாவசியமாகி விட்டது.. இணைய வசதியை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதில் வைஃபை பெரும் பங்களிப்பை வழங்குகிறது. முன்பு, இணையத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தபோது, கணினி அல்லது மடிக்கணினியை நேரடியாக கம்பி மூலம் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று வைஃபை இந்தத் தொந்தரவை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்பி இல்லாமல் இணையம் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியை எவ்வாறு இண்டர்நெட் சென்றடைகிறது […]
கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அவற்றின் நிலைகள் ஒரு நபரின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. அந்த வகையில் ஒரு ஜாதகத்தில் உருவாகும் பல நல்ல மற்றும் அசுப யோகங்களில், ஷடாஷ்டக யோகம் மிக முக்கியமானது. 2 கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீடுகளில் ஒன்றோடொன்று சஞ்சரிக்கும் போது இந்த அசுப யோகம் உருவாகிறது. ஜோதிடத்தின் படி, இந்த யோகம் வாழ்க்கையில் சவால்கள், நோய்கள் மற்றும் […]
இந்திய திரையுலகில் நாயகியாக அறிமுகமாவதே பெரிய விஷயம்.. அப்படியே ஹீரோயினாக படம் வெற்றி பெற்றாலும் தங்கள் இடத்தை தக்க வைப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை.. அந்த வகையில் பாலிவுட்டில் ஹீரோயினாக வேண்டும் என்ற கனவோடு மும்பைக்கு செல்கின்றனர்.. ஆனால் பல நேரங்களில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் எனில் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக வேண்டும்.. அப்படியே சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்க வேண்டுமெனில் பல நடிகைகள் […]