நவம்பர் 10 ஆம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு முழு நாட்டையும் உலுக்கியது. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. குண்டுவெடிப்பு மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பல வாகனங்கள் சேதமடைந்தன, சுற்றியுள்ள பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 24 க்கும் மேற்பட்டோர் […]

ஆகஸ்ட் 8, 2023 அன்று கர்நாடக வங்கியில் ஒரு பெரிய தவறு நடந்தது. ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒரே நேரத்தில் ஒரு வங்கிக் கணக்கில் மாற்றப்பட்டது. இது குறித்து மணிகண்ட்ரோல் ஒரு பிரத்யேக செய்தியை வெளியிட்டது. இருப்பினும், அந்த நேரத்தில் அதிக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்போது இந்த விஷயம் ரிசர்வ் வங்கியின் வருடாந்திர மதிப்பாய்வின் போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வங்கியின் தலைமைக் குழு இப்போது அதன் அமைப்புகள் மற்றும் […]

டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில், ரேடிசன் ஹோட்டல் அருகே இன்று மற்றொரு வெடிப்பு சம்பவம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து, சிறிது நேரம் பீதி நிலவியது. இன்று காலை 9:18 மணிக்கு ஒரு பெண்மணி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு மேற்கொண்ட அவர்அருகில் வெடிகுண்டு போன்ற சத்தம் கேட்டதாகக் கூறினார். இந்த புகாரை சரிபார்க்க பல போலீஸ் குழுக்களும் வெடிகுண்டு செயலிழக்கும் படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். மஹிபால்பூரில் […]

பொதுவாக கேமரா அல்லது மைக்க்ரோஃபோன் (mic) ஆந்ல் இருந்தால் தான் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்க முடியும் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.. ஆனால், இது ஒரு தவறான நம்பிக்கை என்று ஐஐடி–டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன்களின் ஜிபிஎஸ் (GPS) அமைப்பு வெறும் இடம் (location) மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்புறச் சூழலையும், உங்கள் இயக்கத்தையும், கூடத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. இந்த வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இந்த சூழலில் இந்த வெடிப்பு சம்பவத்தை “தீவிரவாத தாக்குதல்” என அறிவித்துள்ளது. இந்த கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல புதிய தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் […]

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

நாட்டின் பல முக்கிய விமான நிலையங்களுக்கு இன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. மாலை 3.40 மணி முதல் 3.45 மணி வரை டெல்லி, மும்பை, சென்னை, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மின்னஞ்சல் செய்தியின் உள்ளடக்கத்தை ஆய்வு செய்ய வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டு குழு (BTAC) உடனடியாக செயல்படுத்தப்பட்டது. விரிவான […]

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிவப்பு நிற ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை டெல்லி போலீசார் தேடி வருகின்றனர். வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட ஹூண்டாய் ஐ20 உடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றொரு சிவப்பு நிற காரையும் வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, டெல்லி போலீசார் தேசிய தலைநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், சாவடிகள் மற்றும் எல்லை சோதனைச் சாவடிகளில் […]

பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்று மாலை வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக-ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 130-209 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன.. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.. இருப்பினும், பலர் முதலிடத்தில் வரக்கூடும் என்று நினைத்த பி.கே என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் ஜான் சுராஜ் கட்சி, மாநிலத்தில் சிறிய […]