தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 4 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன், நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக தவெகவின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. […]

EPFO சந்தாதாரர்களுக்கு 100 சதவீத பணம் திரும்பப் பெறுதல் என்ற நல்ல செய்தியை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.. ஆனால் அதே நேரம் ஒரு அதிர்ச்சி செய்தியையும் அரசாங்கம் அளித்துள்ளது. ஆம்.. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் தங்கள் PF (Provident Fund) தொகையை முழுமையாக எடுக்க இப்போது 12 மாத வேலையின்மையை முடிக்க வேண்டும். அதாவது, ஒருவர் வேலையை இழந்த ஒரு வருடத்திற்குப் பிறகுதான் […]

சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் செருப்பு வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. இதையடுத்து ராகேஷ் கிஷோரை உடனடியாக நீக்கி உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) உத்தரவிட்ட.. மேலும் அவரின் நுழைவுச் சீட்டை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய தடை விதித்தது. இந்த நிலையில் மற்றொரு நீதிபதி மீது செருப்பு வீசிய சம்பவம் அரங்கேறி […]

நேற்றிரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட புதிய மோதல்களில் டஜன் கணக்கான துருப்புக்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்மேற்கு மற்றும் வடமேற்கில் உள்ள முக்கிய எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் நடத்திய இரண்டு தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன என்றும், தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள எல்லையின் ஆப்கானிஸ்தான் பக்கத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் அருகே புதன்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 20 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. […]

இந்தியா முழுவதும் உள்ள பல பயனர்கள் ஜியோ ஹாட்ஸ்டார் தற்போது செயலிழந்துவிட்டதாகவும், இதனால் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி நிகழ்வுகள் ஸ்ட்ரீமிங் செய்வதில் இடையூறுகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். ஜியோ தளம் அணுக முடியாததால் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பல பயனர்கள் செயலியைத் திறக்க முயற்சிக்கும்போது, ​​அது “Network Error” செய்தியைக் காண்பிப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த செய்தியில் ”ஜியோஹாட்ஸ்டார் உடன் இணைக்க முடியவில்லை. உங்கள் […]

அமைச்சர் துரைமுருகன் வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய […]

இந்த ஆண்டு அக்டோபர் 18 தனத்திரியோதசி வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.. தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இந்த புனித நாளில் பகவான் தன்வந்திரி வழிபடப்படுகிறார். இந்த முறை, ஜோதிடத்தின் பார்வையில் தனத்திரியோதசி நாள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில் இந்த நாளில், ‘பிரம்ம யோகம்’ மற்றும் ‘புதாதித்ய யோகம்’ போன்ற அரிய புனித யோகங்கள் உருவாகின்றன.. நிதி முன்னேற்றம் மற்றும் வெற்றி தனத்திரியோதசி சனிக்கிழமை வந்துள்ளதால், சனி […]

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நேற்று ஹமாஸ் அமைப்பால் ஒப்படைக்கப்பட்ட உடல்களில் ஒன்று காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளில் ஒருவருடையது அல்ல என்று இஸ்ரேலிய இராணுவம் இன்று தெரிவித்துள்ளது.. கடந்த திங்கள்கிழமை முதல் 4 உடல்களைத் தொடர்ந்து, கடைசி 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலவீனமான போர் நிறுத்தத்தின் மீதான அழுத்தத்தைக் குறைக்க செவ்வாயன்று 4 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது. மொத்தத்தில், இறந்த 28 […]