பெண்கள் உடல் எடை குறைவு மாத்திரை எடுத்துக்கொள்வதனால் கருத்தடை மாத்திரைகளை வேலை செய்யாமல் தடுக்கிறது. இதனால் தேவையற்ற கர்ப்பம் உருவாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் பருமன் உள்ளவர்கள் கடுமையான உணவு கட்டுப்பாடு, நடைப்பயிற்சி, உடைபயிற்சி செய்து எடையை குறைப்பது ஆரோக்கியமானதாகும். ஆனால் தற்போதுள்ள மருத்துவ வளர்ச்சியினால் மாத்திரைகள், ஊசிகள் மூலம் எடையை குறைக்கின்றனர். பெண்கள் இதனை பயன்படுத்தும் போது இது கருவுருதல் வாய்ப்பை அதிகரிப்பதாக சமீபத்தில் சில தகவல்கள் வெளிவந்த […]

இன்றைய நாவீனக் காலத்தின் ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகளால் உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.அந்த காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் இளம் வயதிலேயே சர்க்கரை நோய் ,மாரடைப்பு,புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.’உணவே மருந்து’ என்ற பழமொழிக்கேற்றப்படி, நம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம். ‘அதலைக்காய்’ என்பது இயற்கை நமக்கு அள்ளித்தந்த வரப்பிரசாதம் ஆகும். ஏனெனில், அது பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.இது எந்த […]

நாம் பாரம்பரியமாக மஞ்சள் கயிறில் தாலியை அணிவோம். அதனால் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை தெரிந்துக்கொள்வோம். தாலி கட்டுவதே அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை மற்றவர்கள் தெரிந்து கொள்ளவதற்காகத்தான். ஆனால் தாலியை மஞ்ச கயிறில் தான் கட்ட வேண்டுமா? ஏன் தங்கத்திலேயே தாலி போடாக்கூடாதா? அல்லது வேறு கயிறில் கட்டக்கூடாது என பல கேள்விகள் தோன்றலாம். அதிலும் இப்போதெல்லாம் தங்களின் மதிப்பை காட்டுவதாக கூறி 5பவுன் ,10பவுன் என […]

அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜூனுடன் கூட்டணி வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும், அவர்களுடன் அட்லீ “டீல்” பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகத்தில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். இவர் தமிழ் மட்டுமின்றி தற்போது இந்திய திரையுலகில் வளம் வரும் இயக்குனராகவும் உள்ளார். அட்லீ முதன் முதலில் ராஜாராணி எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். எமோஷன், காமெடி, காதல் […]

இன்றைய காலக்கட்டத்தில் உலகமே மொபைல், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பயன்பட்டால் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. கணினி, மொபைல் போன்றவைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதிலும் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்து. கண்களை எவ்வாறு பாதுகாப்பது? குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு மொபைல்போன் கொடுக்காமல் […]

அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. அதிலும் செவ்வாழை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு ஊட்ட சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என அனைத்து சத்துக்களும் நிறைந்து காணப்படுகின்றது. இந்த செவ்வாழையை எந்தெந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை […]

நம் வாழ்க்கை முறையில் ஒவ்வொன்றிக்கும் வாஸ்து சாஸ்த்திரங்களை கடைப்பிடுக்கின்றனர். அதிலும் திசைகள் மிகவும் முக்கியமானது.நெருப்பு, நீர், காற்று, வானம் மற்றும் பூமி என அனைத்திற்கும் தனித்தனி திசைகளும் அமைக்கப்பட்டுள்ளன.வாஸ்து படி, கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் நீர் பாத்திரங்களை வைப்பது மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த திசைகளில் தண்ணீர் தொட்டிகளையும் வைக்கலாம். வீட்டில் எந்த இடத்தில் தண்ணீரை வைக்கக் கூடாது என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். நீங்கள் ஒரு வீட்டில் […]

இந்த கோடைகாலத்தில் ஒமேகா -3நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளுவது உடலுக்கு நல்லஆரோக்கியத்தைத் தரும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியம் மற்றும் மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பது போன்றவற்றில் முக்கிய பங்கு அளிக்கின்றது. சியா விதைகள்: சியா விதைகளில் ALA ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால்.இவை இதய ஆரோக்கியம் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, மேலும் இரத்த […]

உங்கள் எடை தொடர்ந்து அதிகரித்தாலோ அல்லது குறைந்து கொண்டே இருந்தாலோ, அது உங்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கலாம், ஏனெனில் இது தைராய்டு நோயின் அறிகுறியாக இருக்கலாம். தைராய்டு பிரச்சனை என்பது தற்போது பொதுவானது, பெரும்பாலான மக்கள் தங்கள் மோசமான வாழ்க்கை முறையால் தைராய்டு நோய்க்கு இரையாகி வருகின்றனர்.தைராய்டு நோயின் அறிகுறிகள் முன்னதாகவே தெரிவதில்லை. நோயின் பிடியில் இருக்கும்போது மட்டுமே அதைப் பற்றி அறிந்து கொள்வார்கள். தைராய்டைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினதல்ல, […]

கோடை வெயில் கொளுத்தும் நிலையில் கண் நோய் பாதிப்புகளும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் தலையெடுக்க தொடங்கி விட்டது.நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.பொதுமக்கள் வெளியில் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் வாகன ஓட்டிகள் மிகவும் மோசம்.இந்த வெயிலினால் கோடை கால நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெப்ப அலை: அதிகப்படியான வெப்பம் காரணமாக நம் உடலில் வெப்ப நிலை […]