சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தென்னம்பிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் 25 வயதான பிரசாந்த். இவரும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இவர்களின் காதல் குறித்து, இவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அது கைக்கலப்பாக மாறியுள்ளது. தகராறு முற்றிய நிலையில், பிரசாந்தின் தந்தை குணசேகரனை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் […]

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12 வயதான சிறுமி. இவர் அருகில் உள்ள பலி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதால், சிறுமி இது குறித்து அவரது தாயிடம் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய், சிறுமியை வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் […]

நேபாள நாட்டை சேர்ந்தவர், 15 வயதான மோத்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் நவிமும்பையை சேர்ந்த 21 வயதான சுபம் மாருதி என்ற ஆட்டோ டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் சிறுமியை, சுபம் மாருதி கடத்தியுள்ளார். சிறுமியை கடத்திய அவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி வாடகை வீட்டில் வைத்து பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அது மட்டும் இல்லாமல், […]

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருக்கு 20 வயதான கவானா என்ற மகள் உள்ளார். கல்லூரியில் படித்து வரும் இவர், வேறு ஜாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். இவரது காதல் உறவு குறித்து அவரது தந்தைக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் கடும் கோவம் அடைந்துள்ளார். மேலும், தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மஞ்சுநாதன், காதலை கைவிடும்படி மகளை பலமுறை […]

பலருக்கு பிடித்த உணவுகளில் ஒன்ற முட்டை. ஆம், முட்டையை பலர் உணவாகவே சாப்பிடுவது உண்டு. மேலும், முட்டை இல்லாமல் உணவே சாப்பிட மாட்டேன் என்று முட்டை வெறியர்களும் பலர் உண்டு. முட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆம், தினமும் முட்டை சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைத்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் வைத்திருக்கும். முட்டை சாப்பிட்டால் மூளை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதுடன் அதன் ஆற்றலும் […]

மதுரை மாவட்டம் திருநகரை சேர்ந்தவர் 33 வயதான சுப்புலட்சுமி. ஆனால் இவரை ரவுடி பேபி சூர்யா என்று கூறினால் தான் பலருக்கு தெரியும். டிக்டாக்கில் ‘ரவுடி பேபி’ என தனது பெயரை மாற்றி பிரபலம் அடைந்த இவர் மீது விபச்சாரம், ஆபாச மிரட்டல், அடிதடி மற்றும் குண்டர்தடுப்பு சட்டம் வரை பாய்ந்து ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டார். முகம் சுளிக்க வைக்கும் இவரது வீடியோக்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் […]

பொதுவாக கோதுமை போன்ற மாவுகளில் சீக்கிரம் வண்டு வந்து விடும். இதனால் அத்தனை மாவும் பயன்படுத்த முடியாமல் வீணாகி விடும். ஆனால் அதைப்பற்றி இனி நீங்கள் கவலை பட வேண்டாம். மாவை எப்படி முறையாக பதப்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் போதும். முதலில், மாவில் வண்டு வராமல் இருக்க, மாவை காற்று புகாத பை அல்லது டப்பாவில் வைக்க வேண்டும். அப்படி டப்பாவில் வைக்கும் போது, அந்த டப்பா […]

வடை யாருக்கு தான் பிடிக்காது. சூடான வடையும் டீயும் சாப்பிடுவது ஒரு தனி சுகம். என்ன தான் வடை பிடித்தாலும் பெரும்பாலும் அதை யாரும் வீட்டில் செய்வதில்லை. இதற்க்கு முக்கிய காரணம் வடை செய்ய அதிக நேரமாகும். அனால் வெறும் 10 நிமிடத்தில் வடை செய்து விடலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?? ஆம், சுலபமாக எப்படி வடை செய்வது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.. முதலில், […]

பொதுவாக ஒரு மனிதனின் ஆரோக்கியம் அவர் கலையில் சாப்பிடும் உணவை பொருத்தது. ஆனால், நமது தமிழ்நாட்டை பொறுத்த வரை காலியில் எப்போதும் இட்லி, தோசை, உப்மா என்று தான் இருக்கும். சீக்கிரம் வேலை முடிந்தால் சரி என்று பல நேரங்களில் ஆரோக்கியம் இல்லாத உணவுகளை காலையில் சாப்பிட்டு விடுகிறோம். அந்த வகையில், ஒரு சில உணவுகளை காலையில் சாப்பிடவே கூடாது. அப்படி நாம் சாப்பிடும் பொது, அது பல பாதிப்புகளை […]

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பின்னையூர் மேலத்தெருவை சேர்ந்தவர் 49 வயதான பழனிவேல். தச்சராக உள்ள இவருக்கு 44 வயதான அமிர்தவள்ளி என்ற மனைவியும், பார்கவி, ஸ்ரீமதி என இரண்டு மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் பார்கவி தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார். இவரது இரண்டாவது மகள் ஸ்ரீமதி பிளஸ் 1 படித்து வருகிறார். இவரது மகன் வெற்றிவேல் ஐந்தாம் வகுப்பும் படித்து வருகிறார். […]