அடல் பென்ஷன் யோஜனா என்பது 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும். ஓய்வு பெற்ற பிறகும், அமைப்புசாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு இது நிதி பாதுகாப்பை வழங்குகிறது. தற்போதைய விதிகளின்படி, எந்தவொரு வங்கியிலும் அல்லது தபால் அலுவலகத்திலும் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் 18-40 வயதுக்குட்பட்ட எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தில் அரசாங்கமும் 50% பங்களிப்பை அளிக்கிறது.. ஒரு சந்தாதாரர் காலமானால், அவரின் மனைவியும் […]
பிக் பாக்கெட் அடிப்பது போன்று பொதுச்செயலாளர் பதவியை பெற நினைக்கிறார்கள் என்று ஓபிஎஸ் குற்றம்சாட்டி உள்ளார்.. மார்ச் 26-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறுகிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக தேர்தல் ஆணையர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதிமுக பொதுச்செயலாளராக […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் கூலிப்படையான வாக்னர் குழு, ஆபாச வீடியோ தளமான Pornhub-ஐ பயன்படுத்தி ராணுவ வீரர்களை சேர்ப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.. இதுவரை இருநாடுகளிடையே நடந்த பேச்சுவார்த்தையில் போரை நிறுத்துவதற்கான எந்த சுமூக உடன்பாடும் எட்டப்படவில்லை.. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட மிக மோசமான அகதிகள் நெருக்கடியாக […]
சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு போலி செய்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் இனி எந்த நகரத்திலிருந்தும் குடிமைப் பிரிவு எல்லைக்குள் ஹெல்மெட் அணியத் தேவையில்லை என்ற போலிச் செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. சாகர் குமார் ஜெயின் என்ற நபர் தாக்கல் செய்த மனுவை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் “எவ்வாறாயினும், நெடுஞ்சாலைகளில் ஹெல்மெட் அணிவது […]
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த தகவல்களை சீனா மறைப்பதாக உலக சுகாதார அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. எனினும் கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளது.. சீனாவின் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்திருக்கலாம் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.. இந்நிலையில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் […]
படுக்கையில் அதிக நேரத்தை செலவிடுபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. ஆம்.. நமது போர்வை அல்லது படுக்கை விரிப்புகளில் மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் பூஞ்சைகள் வளர்கிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. மேலும், நமது படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கை தலையணைகளை விட நமது வீட்டின் கழிப்பறைகள் தூய்மையானவை என்றும் கிருமிகள் இல்லாதவை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜேசன் டெட்ரோ […]
இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசி சமீபத்தில் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை புதுப்பித்துள்ளது.. எல்.ஐ.சி-யின் புதிய ஜீவன் சாந்தி என்பது ஒரு நிலையான மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ஒருவர் பாலிசியை குறிப்பிட்ட தொகை செலுத்தி, ஒத்திவைப்பு காலத்திற்கு […]
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பிறகு, இந்தியாவில் இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஆகியவை பொதுவானதாகிவிட்டன.. கோவிட் தொற்றுநோய் இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்திய பிறகு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலின் H3N2 வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.. இதனால், நாட்டில் பரவலாக சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.. இந்தியாவில் H3N2 வைரஸால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. மேலும் H3N2 வைரஸ் காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.. எனவே […]
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்நிலையில் […]