பொதுவாக, புதிய வரி முறையில் (New Tax Regime) வரி விலக்குகள் குறைவாகவே உள்ளன என்று பலர் கருதுகின்றனர். ஆனால், அதற்கான விதிகளைச் சரியாகப் புரிந்துகொண்டால், ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்கள் கூட, முறையான திட்டமிடலின் மூலம் ஒரு ரூபாய் கூட வரியாகச் செலுத்தத் தேவையில்லை. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதை இப்போது காண்போம். நிலையான கழிவு (Standard Deduction) புதிய வரி முறையின் கீழ், […]

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்தார். மக்கள் தங்களின் சில அன்றாடப் பழக்கவழக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். சிறிய மாற்றங்கள் நமது ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்திலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். சமையலில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் அளவைக் குறைக்கவும் அவர் அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் கூற்றுப்படி, இந்தியா தனது சமையல் […]

இக்காலத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு சமையலறையிலும் ஒரு மைக்ரோவேவ் அடுப்பு (Microwave oven) இடம்பெற்றுள்ளது. இது நமது வாழ்க்கையை எளிதாக்கும் மிகவும் பயனுள்ள ஒரு சாதனமாக மாறியுள்ளது. காலையில் காலை உணவு தயாரிப்பது, மீந்துபோன உணவை மீண்டும் சூடுபடுத்துவது அல்லது விரைவாகச் சமைப்பது என ஒவ்வொரு பணியிலும் மைக்ரோவேவ் உதவுகிறது. ஆனால், மைக்ரோவேவில் வைத்து எல்லாவற்றையும் சூடுபடுத்துவது பாதுகாப்பானது அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? பல நேரங்களில், மக்கள் எதையும் யோசிக்காமல் […]

முதல்வர் விஜயின் சிறப்பு பணி அதிகாரியாக ரதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ரதன் பண்டிட் தற்போது சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார். முதல்வரின் அரசியல் சிறப்புப் பணி அதிகாரியாக ரிக்கி ரத்தன் பண்டிட் நியமிக்கப்பட்டதாகவும் இந்த ஆணை இன்று முதல் அமலுக்கு வருகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. எனினும் ஆஸ்தான ஜோதிடரை எப்படி அரசுப் பதவியில் நியமிக்கலாம் என்று […]

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.. தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்க வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேரும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22 பேரும், நடுநிலை வகிப்பதாக 5 பேரும் தெரிவித்தனர்.. இதனால் முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.. தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் விஜய் ” முதலில் நம்பிக்கை தீர்மானத்தை, மக்களுக்கான இந்த ஆட்சியை ஆதரித்து வெற்றி பெற செய்த […]

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை தவெக பெறாததால் அக்கட்சி ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவியது.. பின்னர், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிகளின் ஆதரவோடு மே 10-ம் தேதி தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்றார்.. தமிழ்நாட்டின் முதல்வர் சி. […]

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் 4 கோடியே 93 லட்சம் பேர் வாக்களித்தனர்.. தற்போதைய ஆளுஅங்கட்சிக்கு 1 கோடியே 72 லட்சம் பேர் தான் வாக்களித்தனர்.. மீதம் இருக்கும் சுமார் 3 கோடி 71 லட்சம் பேரும் தவெகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. சுமார் 65 சதவீதம் பேர் மக்களால் நிராகரிக்கப்பட்ட இந்த ஆட்சி மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறது.. […]

இன்று சட்டப்பேரவை தொடங்கியதும், முதல்வர் விஜய் தனது அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது..தவெக அரசுக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர்.. குடியரசு தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு ஆதரவளிப்பதாக சிபிஎம், விசிக, காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்தன.. நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் உரையாற்றினர்.. அப்போது தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசிய போது ” இளைஞர்கள் உங்கள் […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.  அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில் சிக்கனத்தை ஊக்குவிக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் நோக்கமாகக் கொண்டு, தனது வாகன அணிவகுப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும், தனது பாதுகாப்பிற்குப் பொறுப்பான சிறப்புப் பாதுகாப்புக் குழுவிடம் (SPG), தனது வாகன அணிவகுப்பில் மின்சார வாகனங்களின் (EVs) எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார், ஆனால் இந்த நோக்கத்திற்காக புதிய வாகனங்கள் வாங்கப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். […]