ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், முன் நிறுவப்பட்ட செயலிகளை (pre-installed apps) அகற்றும் வசதியை வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.. ஸ்மார்ட்போன் என்பது தற்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது… ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்களுக்கு தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.. ஆனால் ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே சில செயலிகள் (pre-installed apps) நிறுவப்பட்டிருக்கும்.. நாமே நினைத்தாலும், அந்த செயலிகளை அன் இன்ஸ்டால் செய்ய […]
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலையும் உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. 7வது ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு இருமுறை, ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் உயர்த்தப்படுகிறது. முந்தைய 6 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டை (AICPI) அடிப்படையாக கொண்டு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுகிறது.. இதனிடையே ஹோலி பண்டிகையின் போது மத்திய […]
மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டரை மாதங்களில் மொத்தம் 12,343 பேர் கடுமையான சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. மேற்கு வங்கத்தில் அடினோவைரஸ் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அடினோவைரஸ் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். இது வேகமாக பரவக்கூடிய தொற்று […]
வதந்தி வீடியோ விவகாரத்தில், டெல்லியை சேர்ந்த பாஜக பிரமுகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றக் கிளை மறுத்துவிட்டது. டெல்லியை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த என்பவர், கடந்த 3-ம் தேதி, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் […]
அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கிற்கு அனிதா பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் ஏழை ஆதிதிராவிடக் குடும்பத்தில் பிறந்த அனிதா, தமிழ்வழிக் கல்வியில் பயின்று, அரியலூர் மாவட்டத்தில் 12ம் வகுப்புத் தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.. ஆனால் மத்திய அரசு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்ணுக்கு பதிலாக, நீட் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாக H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நகரங்களில் H3N2 வைரஸ், மக்களுக்கு பல்வேறு சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் காரணமாக, இந்தியாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.. கொரோனா போன்ற அறிகுறிகளுடன் பரவும் இந்த காய்ச்சல், 3 நாட்களில் குணமானாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய 3 […]
புறா எச்சத்தில் இருந்து நோய்க்கிருமி நுண்ணுயிரிகள் பரவுவது குறித்து கர்நாடக கால்நடை, விலங்கு மற்றும் மீன்வள பல்கலைக்கழகத்தின் (KVAFSU) கால்நடை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.. அந்த ஆய்வில் புறா எச்சம் 60 நோய்களை உண்டாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. இதுகுறித்து பேசிய ஆய்வாளர்கள் “ ஒட்டுண்ணிகள், உண்ணிகள் மற்றும் பல நுண்ணுயிரிகள் புறாக்களின் எச்சங்களில் எடுத்துச் செல்வதால் நோய்களைப் பரப்பும் சாத்தியம் உள்ளது. செல்லப்பிராணிகளை விட காட்டுப் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.43,120க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் வீடியோக்களில் தீங்கிழைக்கும் மால்வேர் இணைப்புகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த மால்வேர் வங்கிக் கணக்கு எண், CVV மற்றும் பின் போன்ற உங்கள் முக்கியமான […]
கொரோனா தொற்றுநோய்க்கு முன்பு, 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் 40 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது. 58 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி கிடைத்தது.. ரயில் டிக்கெட்டுகளில் இந்தச் சலுகைகள் அஞ்சல்/எக்ஸ்பிரஸ்/ராஜ்தானி/ சதாப்தி/துரண்டோ ஆகிய ரயில்களின் அனைத்து வகுப்புகளுக்கும் வழங்கப்பட்டன, ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக சலுகை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இதனிடையே மூத்த குடிமக்களுக்கு, இந்த சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று […]