உங்கள் இடுப்பு அளவை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? உங்கள் இடுப்பு அளவு உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கிறது. உங்கள் இடுப்பின் அளவீடு, எதிர்காலத்தில் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க உதவும். இந்த அளவீடு, பெண்கள் தங்கள் உடல்நிலையை மதிப்பிடுவதற்கு மிகவும் முக்கியமானது. இடுப்பு அளவு – ஆரோக்கியத்தின் ஒரு அடையாளம்… விலா எலும்புகளுக்குக் கீழே, இடுப்பு எலும்புக்கு மேலே, மற்றும் தொப்புளைச் சுற்றியுள்ள பகுதி உடலின் […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த முழு பணி, இஸ்ரோவின் வணிக பிரிவு NewSpace India Ltd (NSIL) மூலம் மேலாண்மை செய்யப்பட்டது. இந்திய மற்றும் வெளிநாட்டு […]
பணவீக்கம், வேலையின்மை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதால், ஈரான் முழுவதும் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்தப் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 538 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கைது – இணையம் முடக்கம் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமை செய்தி ஏஜென்சி அமைப்பு. இதுவரை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தபால் அலுவலகம் குடிமக்களுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் இவற்றில் முதலீடு செய்து பலன்களைப் பெறலாம். அந்த வகையில், பிரபலமான அஞ்சல் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் ரூ. 5,500 வந்து சேரும். அதுதான் மாதாந்திர வருமானத் திட்டம் (MIS). ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாகும். இது ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களுக்கு […]
நம்மில் பெரும்பாலானோருக்குத் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தாமல் நம்மால் ஒரு நாளைக் கூடக் கழிக்க முடியாது. இருப்பினும், தேநீர் அருந்தும் முறையும் நேரமும் சரியாக இல்லாவிட்டால், அது நமது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக ஆயுர்வேதத்தின்படி, தேநீர் தயாரிப்பதில் செய்யப்படும் சில தவறுகள் உடலை நோயுறச் செய்யலாம். மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீர் ஏன் ஆபத்தானது? பலர் தேநீர் ஆறிய பிறகு அதை […]
வெனிசுலா முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை சமீபத்தில் கைது செய்ததைப் போன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளக்கூடும் என்ற யூகங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புடின் மீதான அத்தகைய நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். மதுரோவுக்குப் பிறகு புடின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டது குறித்துக் கேட்டபோது, […]
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் […]
அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.. மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் […]
வேத ஜோதிடத்தில், புதன் கிரகம் வணிகம், பொருளாதாரம் மற்றும் பேச்சாற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. எனவே, புதன் கிரகம் தனது போக்கை மாற்றும்போது, சில ராசிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பிப்ரவரி மாத தொடக்கத்தில் புதன் வக்கிர நிலையில் இருக்கும். இதனால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வேலையுடன், பங்குச் சந்தைகள் மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்கள். அப்படியானால், அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்… ரிஷபம் புதன் வக்கிர நிலையில் இருப்பது […]

