மாறி வரும் வேகமான வாழ்க்கை முறையில், உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் பலரும் வேலை வேலை என்று ஓடி வருகின்றனர்.. உடற்பயிற்சி என்பது ஒவ்வொருவரின் அன்றாட வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொண்டாலே, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் இறப்பு அதிகரித்து வருவதால், சில நிமிட நடைப்பயிற்சி, உடற்பயிற்சி அல்லது யோகா அல்லது […]
நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ பயணிக்க முடியும் என்ற கோட்பாடு அல்லது கருத்தாக்கமே காலப்பயணம் அதாவது டைம் ட்ராவல் (Time Travel) என்று அழைக்கப்படுகிறது. காலத்தை கடக்க உதவும் மெஷின்களை உருவாக்கி அதிலிருந்து கடந்த காலத்திற்கோ அல்லது எதிர்காலத்திற்கோ செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் டைம் ட்ராவல் மற்றும் டைம் மெஷின் குறித்தும் தற்போது வரை யாரும் ஆதாரத்துடன் நிரூபித்து காட்டவில்லை. இந்நிலையில் டைம் ட்ராவல் […]
முதலமைச்சர் ஸ்டாலின் படிப்படியாக முன்னேறி உள்ளார் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, ‘எங்கள் முதல்வா் எங்கள் பெருமை’ என்ற பெயரில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படக் கண்காட்சியை, அமைச்சர் சேகர் பாபு முன்னிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கடந்த 28ம் […]
இந்தியாவில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.. காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காட்டும் காய்ச்சலால் நாட்டில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிகுறிகளில் ஏதேனும் இருந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் மருத்துவரை அணுக வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.. இந்தியாவில் தற்போது 3 வகை காய்ச்சல் பரவி வருகிறது.. இந்த காய்ச்சல் மருத்துவர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.. முதல் […]
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, மீண்டும் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. கடந்த ஆண்டு முதலே பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை […]
நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், அது மென்மேலும் அதிகரித்து உடலின் அடுத்தடுத்த உறுப்புகளையும் பாதிக்கக் கூடும்… சிறுநீரகப் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருப்பது சீறுநீரகத்தில் கல். சிறுநீரகங்களில் கல் உருவானால், சிறுநீர் ஓட்டத்தை தடுப்பதுடன், சிறுநீரகம் வீக்கத்தை ஏற்படுத்தும். சமீபகாலமாக சிறுநீரக கற்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றன, மேலும் சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக நோய்களுடன் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய போதிய […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.42,160க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. எனவே தங்கம் விலை […]
மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. மே 5-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் […]
புதிதாக வாங்கப்படும் மின்சார பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.. சென்னையில் 1,000 தனியார் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக, ஆலோசனை பணிக்கு அண்மையில் டெண்டர் விடப்பட்டது.. இதற்கு தொமுச, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.. இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.. […]
வரும் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் 15 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். […]