இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்குகிறது. அந்த வகையில் எல்ஐசி சமீபத்தில் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தை புதுப்பித்துள்ளது.. எல்.ஐ.சியின் புதிய ஜீவன் சாந்தி என்பது ஒரு நிலையான மாதாந்திர காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர பணப்புழக்கத்துடன் முன்கூட்டியே ஓய்வு பெறுவதற்கான ஒரு சிறந்த தேர்வாகும். இந்த திட்டத்தில் ஒருவர் பாலிசியை குறிப்பிட்ட தொகை செலுத்தி, ஒத்திவைப்பு காலத்திற்கு […]

இந்தியாவின் பல பகுதிகளில் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு முக்கிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. இதனால் பல முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் […]

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொழிற்சாலைகள், கட்டிட பணி, ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்றி வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் […]

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். மேலும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள், சாலை பணிகளையும் வடமாநிலத்தவரே ஆக்கிரமித்து உள்ளனர். […]

பொதுமக்கள் வரும் மார்ச் 31க்கு பிறகு, ஹால்மார்க் இல்லாத தங்க நகைகளை வாங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. ஹால்மார்க் என்பது தங்கத்திற்கான தூய்மை சான்றிதழ் ஆகும். கடந்த 2021 ஜுன் 16 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்கள் ஆகியவற்றுக்கு கட்டாய ஹால்மார்க்கிங் முறையை மத்திய அரசு கட்டாயமாக்கியது.. அதாவது, ஹால்மார்க்கிங் கூடுதல் தூய்மை சான்றிதழாக செயல்படும். இது தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களின் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் என்று […]

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, கொரோனா தடுப்பூசியை உருவாக்க உதவிய ஒரு முக்கிய விஞ்ஞானி, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ரஷ்ய விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் கணிதத்திற்கான கமலேயா தேசிய ஆராய்ச்சி மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவர் ஆண்ட்ரே போடிகோவ்.. இவர் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V, கொரோனா தடுப்பூசியை உருவாக்க உதவிய ஒரு முக்கிய விஞ்ஞானி ஆவார்.. இந்நிலையில் மாஸ்கோவில் உள்ள தனது குடியிருப்பில் ஆண்ட்ரே போடிகோவ் கொல்லப்பட்டதாக தகவல் […]

எகிப்தின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களாக பிரமிடுகள் உள்ளன..இவை பண்டைய எகிப்தியர்களால் கட்டப்பட்டவை.. மிகவும் பிரபலமான எகிப்திய பிரமிடுகள் கெய்ரோவின் புறநகரில் உள்ள கிசாவில் காணப்படுகின்றன. பல கிசா பிரமிடுகள் இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டமைப்புகளில் ஒன்றாக மதிப்பிடப்பட்டுள்ளன.. அந்த வகையில், குஃபு பிரமிடு மிகப்பெரிய எகிப்திய பிரமிடு ஆகும். இந்நிலையில் கிசா பிரமிடில் முதன்முறையாக ரகசிய நடைபாதை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பை எகிப்து அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.. பிரமிடுகளின் கட்டமைப்பை […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.42,008க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். […]

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன.. இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். […]