உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]

பெங்களூரு அருகே பட்டப்பகலில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ள மைலசந்திரா அருகே உள்ள ரேணுகா யெல்லம்மா லேஅவுட்டில் நேற்று மாலை 4 மணியளவில் அந்தப் பெண் மளிகைப் பொருட்கள் வாங்க வெளியே சென்றபோது, ​​5 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரைத் தடுத்தது. சில ஆண்கள் […]

ஜூலை 15-ம் தேதி தொடங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்க பணிகள் குறித்து அடுத்தக்கட்ட தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் என்பது தமிழக அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். 2023 ஆம் ஆண்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். குடும்ப தலைவிகளுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கத்தோடு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டம் […]

ரிலையன்ஸ் ஜியோவின் அசத்தல் ப்ரீபெய்டு திட்டம் பற்றி தற்போது பார்க்கலாம். நாட்டின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ ஒரு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.349 ஆகும். இதில் ஜியோ-ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 90 நாட்களுக்கு இலவசமாக கிடைக்கும்.. OTT பயனர்கள் மற்றும் தினசரி ஸ்ட்ரீமர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தில், […]

ஜம்முவுக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்காமல் டெல்லிக்குத் திரும்பியது. டெல்லியில் இருந்து ஜம்மு வழியாக ஸ்ரீநகருக்குச் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திங்கள்கிழமை பிற்பகல் அங்கு தரையிறங்குவதற்கு முன்பு மீண்டும் டெல்லிக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், விமானம் டெல்லிக்குத் திரும்புவதற்கு என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். விமானம் தேசிய தலைநகருக்குத் திரும்புவதற்கு முன்பு விமான நிலையத்தை பல முறை […]

RSS – BJP மாநாடுகளில் உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு நீட் ஊழல் குறித்து தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நாடு முழுவது நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் பல குளறுபடிகள் நடந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அந்த […]

மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா ஆகியோர் பற்றி வெளியிடப்பட்ட வீடியோவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையில் நேற்று நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியானது. இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக அமைச்சர்கள், அதிமுக ஏன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் அதிமுகவி ஐடி விங் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “ […]

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் என பன்முகங்களை கொண்டவர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடன புயல் என்று அழைக்கப்படும் என்று பிரபுதேவா தனது அற்புதமான நடன அசைவுகளுக்கு பெயர் பெற்றவர். இவரின் நடனத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் பிரபுதேவா சமீபத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். பிரபுதேவாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ‘ஆபாசமான’ நடன அசைவுகளை ஆடும். இது அவரது ரசிகர்களை […]

நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM கிசான்) திட்டத்தின் 20வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.6,000 அதாவது 3 தவணைகளாக ரூ.2,000 கிடைக்கும். மேலும் பணம் ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். இருப்பினும், அடுத்த தவணை குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால், 20வது தவணை […]