ஈரானில் இருந்து 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இன்று மாலையில் மேலும் இரண்டு விமானங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோதல்களால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கித் தவிக்கும் 290 இந்திய மாணவர்களை ஏற்றிச் செல்லும் சிறப்பு விமானம் நேற்றிரவு இரவு டெல்லியில் பாதுகாப்பாக தரையிறங்கியது, இது இந்தியாவின் ஆபரேஷன் சிந்துவின் முதல் கட்டத்தைக் குறிக்கிறது. துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத்திலிருந்து ஒரு விமானம் உட்பட மேலும் இரண்டு தனி […]

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகின் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்துள்ளதாகவும், ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வில்லியஸ் பெட்காஸ்காஸ் தலைமையிலான சைபர்நியூஸின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இந்த தரவு மீறலை கண்டறிந்துள்ளனர். இதில் ஆப்பிள், ஜிமெயில், […]