இந்த ஆண்டு அனைத்து திட்டங்களிலும் மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் ஒவ்வொரு […]

மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொண்டிருந்தபோது, மனைவியிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி மருத்துவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு முன் ஜாமீன் வழங்க கேரள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. கேரளாவில் தனது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி, கணவர் ஒருவர் அந்த மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.. இந்த சம்பவம் கடந்த மாதம் 8-ம் தேதி நடந்துள்ளது.. இந்நிலையில் மருத்துவரை தாக்கிய கணவர் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் […]

ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் இன்று முதல் (மார்ச் 1), பல புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. அது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கலாம். மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய மாற்றங்களைக் காணலாம். அதே நேரத்தில், ரயில் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். எனவே, மார்ச் மாதத்தில் எந்தெந்த […]

குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் என்ன கூறுகிறாரோ அது நடக்கும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்… திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அக்கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது.. எனவே எப்போது இந்த உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பெண்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது.. மேலும் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் […]

டெல்லியில் மதுபானங்கள் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டதில் முறைகேடு என குற்றம் சாட்டியும் டெல்லி அரசுக்கு புதிய கொள்கையினால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகவும் இதில் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை தொடங்கிய நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த […]

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் விஜயபாஸ்கர் பெயரை பயன்படுத்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சை எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கூறி, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. தனது விரிவான விசாரணையை தொடங்கிய ஆணையம், 154 பேரிடமம் விசாரணை நடத்தியது.. 5 ஆண்டுகளாக நீடித்த விசாரணை முடிவடைந்த நிலையில், ஆங்கிலத்தில் 500 பக்கமும் […]

ஆளுநர், அமைச்சரவை முடிவுக்கு உட்பட்டவர் என்று உச்சநீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.. வரும் 3-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்திருந்தது.. மேலும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சட்டப்பேரவை கூட்டத்தொரை கூட்டுவதற்கான கடிதம் அனுப்பப்பட்டது.. ஆனால் அம்மாநில ஆளுநர் இன்று காலை வரை பஞ்சாப் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்ட அனுமதி வழங்கவில்லை.. இந்நிலையில் பஞ்சாப் அரசு, இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.. […]

கள்ளக்குறிச்சி பள்ளியில் அனைத்து வகுப்புகளையும் நடத்தும் வகையில் முழுமையாக திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஜூலை 17ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழப்புக்கு நீதி கேட்டு நடைபெற்ற […]

கொரோனா வைரஸ் என்பது ஒரு பயோ வார் என்றும், சில நாடுகளின் சதி என்றும் ஆன்மிக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.. மகாராஷ்டிராவில் ஒரு சொற்பொழிவில் உரையாற்றிய ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ” ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. மக்கள் இரண்டு வருடங்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியிருந்தது. இந்த நோய் இயற்கையானது அல்ல என்று நான் அப்போது கூறியிருந்தேன். இது சில நாடுகளும், […]

நீர்நிலை, காலி இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவு நீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தது.. இதை தொடர்ந்து வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு நாட்களில் மாசுக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.. அதில், குறிப்பாக சென்னை மற்றும் புறநகரில் கழிவு […]