ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முக்கிய நாடுகள் ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்துள்ள ஒரு நாடும் உள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார். ஈரானின் பொதுமக்கள், அணுசக்தி மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் குறித்து பியோங்யாங்கின் […]

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலக்கட்டத்தில் உலக பொருளாதாரமே முற்றிலும் மாறியது. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் […]

உலகின் மிகப்பெரிய தரவு திருட்டு நடந்துள்ளதாகவும், ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளது. இண்டர்நெட் வரலாற்றில் மிகப்பெரிய தரவு மீறல் சம்பவம் நடந்துள்ளது. ஆம்.. ஆன்லைனில் 16 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கசிந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வில்லியஸ் பெட்காஸ்காஸ் தலைமையிலான சைபர்நியூஸின் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் இந்த தரவு மீறலை கண்டறிந்துள்ளனர். இதில் ஆப்பிள், ஜிமெயில், […]

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய்யின் படங்களை அவரின் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் மன்னனாகவும் வலம் வருகிறார். அந்த வகையில் விஜய்யின் சமீபத்திய படங்களான லியோ, கோட் ஆகியவை பாக்ஸ் […]

இஸ்ரேல் – ஈரான் மோதலில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சிறப்பு விதிவிலக்கு அளிப்பதாக ஈரான் இன்று தெரிவித்துள்ளது. மோதலால் பாதிக்கப்பட்ட மத்திய கிழக்கில் படிக்கும் மாணவர்களைப் பாதுகாப்பாக இடமாற்றம் செய்வதற்கான புது தில்லியின் பணியான ஆபரேஷன் சிந்துவின் ஒரு பகுதியாக ஈரானிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றனர். புது டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகத்தின் துணைத் தலைவர் ஜாவேத் ஹொசைனி, இந்திய மாணவர்களை […]

பொதுவாக கிராமம் என்றாலே, மண் வீடுகள், தூசி படிந்த சாலைகள், கை பம்புகள், மாட்டு வண்டிகள் மற்றும் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகள் என்பது தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் எல்லா கிராமங்களும் இப்படி இல்லை என்று நாங்கள் உங்களிடம் சொன்னால் நம்ப முடிகிறதா? ஆசியாவின் பணக்கார கிராமத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். அது சீனா, ஜப்பான் அல்லது தென் கொரியாவில் இருக்கலாம் என்று […]