தளபதி 67 குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார்.. தற்காலிகமாக ‘ தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் […]
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.. தற்காலிகமாக AK 62 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. நடிகர் அரவிந்த் சாமி இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாகவும், நடிகர் சந்தானம் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில் ஏகே 62 படத்தில் […]
சீனாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கம் 40.01 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 82.29 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது என்று சீனா பூகம்ப ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. அலேர் நகரிலிருந்து 105 கிமீ தொலைவிலும், ஷாயா கவுண்டி இருக்கையிலிருந்து 141 கிமீ தொலைவிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத […]
தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.. பொதுத்தேர்வு தொடர்பாக இன்று முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தினார்.. தேர்வு கண்காணிப்பாளர்களை எப்படி நியமிப்பது..? வினாத்தாள் பாதுகாப்பு போன்றவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் […]
தொடர் வெற்றிப்படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ள லோகேஷ் தற்போது மீண்டும் விஜய்யுடன் கை கோர்த்துள்ளார்.. தற்காலிகமாக ‘ தளபதி 67’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது.. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளார்.. பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வில்லனாக நடிக்க உள்ளார்.. இது தான் சஞ்சய் தத் […]
1948-ம் ஆண்டு இதே நாளில் டெல்லியில் உள்ள மிகப்பெரிய மாளிகையான பிர்லா ஹவுசில் நாதுராம் விநாயக் கோட்சே என்பவரால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.. ‘பாபு’ என்று அன்புடன் அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு அப்போது வயது 78.. கோட்சேவின் துப்பாக்கியில் இருந்து காந்தியின் மார்பிலும் வயிற்றிலும் மூன்று தோட்டாக்கள் பாய்ந்தது. சில நிமிடங்களில், காந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாதுராம் கோட்சே யார்..? நாதுராம் விநாயக் கோட்சே மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த […]
உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரிட்டனை ஏவுகணை மூலம் தாக்கப் போவதாக மிரட்டியதாக இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். பிபிசி நிறுவனம் “Putin Vs the West” என்ற புதிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது.. விளாடிமிர் புடின் – போரிஸ் ஜான்சன் இடையே நடந்த நீண்ட தொலைபேசி உரையாடலின் விவரங்களை அந்த ஆவணப்படம் வெளிப்படுத்தி உள்ளது.. மேலும் அது உலகத் தலைவர்களுடனான […]
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசியில் 300 உதவி நிர்வாக அதிகாரி (ஏஏஓ) பணிகளுக்கான ஆட்சேர்க்கைக்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.. அதன்படி, இந்த பணிகளுக்கு விண்னப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் licindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஜனவரி 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம். உதவி நிர்வாக அலுவலர்கள் தேர்வு செயல்முறை மூன்று சுற்றுகளை கொண்டது.. முதல்நிலைத் தேர்வு பிப்ரவரி 17 மற்றும் பிப்ரவரி […]
கொரோனா லாக்டவுன் காலத்தில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்ததாக மத்திய சுகாதார அமைச்சகத் தரவுகள் தெரிவிக்கின்றன.. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் லாக்டவுன் அமலில் இருந்தது.. நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அத்தியாவசிய வேலைகள் இருந்தால் மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்பட்டது.. தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது.. இந்த லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் ஆணுறை மற்றும் கருத்தடை […]
பணப்புழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தலா ரூ.35 உயர்த்தி உள்ளது.. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.. உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் அதன் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது.. இதனால் பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் உள்ளிட்ட பல மாகாணங்களில் வசிக்கும் மக்கள் உணவுக்கே கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.. இந்நிலையில் பாகிஸ்தானில் பெட்ரோல், […]