தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]
ஒவ்வொரு மனிதனுக்கும் மச்சம் இருக்கும். சிலருக்குப் பிறப்பிலிருந்தே மச்சம் இருக்கும், மற்றவர்களுக்குப் பிறந்த சிறிது காலத்திலேயே அது தோன்றும். பொதுவாக மக்கள் மச்சத்தை ஒரு சாதாரண அடையாளமாகவே கருதுகிறார்கள். ஆனால் ஜோதிடத்தின்படி, மச்சங்கள் மிகவும் சிறப்பான மற்றும் முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகின்றன. சாமுத்திர சாஸ்திரத்தின்படி, உடலில் உள்ள மச்சங்கள் ஒரு நபரின் குணம், அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் வாழ்க்கையின் பல அம்சங்களைக் குறிக்கின்றன. வலது உதட்டிற்கு மேலே உள்ள மச்சம் […]
டிசம்பர் 2024-ல் ஹைதராபாத் சிக்கட்பள்ளி பகுதியில் நடைபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட நெரிசல் (Stampede) சம்பவம் தொடர்பாக போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட மொத்தம் 23 பேரின் பெயர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நிகழ்ச்சி ஏற்பாடு, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
ரமல்லா நகரில், சாலையோரத்தில் நமாஸ் தொழுகை செய்துகொண்டிருந்த ஒரு பாலஸ்தீனியரை, நான்கு சக்கர வாகனமான ATV மூலம் மோதிவிட்டு திட்டியதாகக் கூறப்படும் இஸ்ரேலிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அந்த நபர் பாலஸ்தீனியரை வாகனத்தால் மோதி கீழே தள்ளிய பிறகு அவரை அவதூறாகப் பேசி, அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்லி மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவத்துக்குப் பிறகு […]
சமீபகாலமாக, மாரடைப்பால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையளிப்பதில் ஏற்படும் எந்த தாமதமும் மரணத்திற்கு வழிவகுக்கும். இருப்பினும், மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை நமக்குக் காட்டுகிறது. அந்த அறிகுறிகள் சாதாரணமாக இருக்கலாம்… ஆனால், எந்தவிதத் தெளிவான காரணமும் இல்லாமல் திடீரென்று சில தொடர்ச்சியான பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், […]
நேற்று கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் திமுக அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். மேலும் “ மூச்சுவாங்கும் அளவுக்கு இவ்வளவு மேஜர் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம்.. எந்த துறை எடுத்துக் கொண்டாலும் சாதனைகள்.. ஒன்றிய அரசு வெளியிடும் அறிக்கைகளில் நம்பர் 1 தமிழ்நாடு தான். இதில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சியில் நடந்ததா? இது எனது ஓபன் சேலஞ்ச்.. தைரியம் இருந்தால் சொல்லுங்க..” என்று ஓபன் […]
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறது. ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் தூய்மையான கேஸ் சிலிண்டரை வழங்கும் நோக்குடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, டிசம்பர் 1, 2025 நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 10.35 கோடியாக உயர்ந்துள்ளது. விறகு அடுப்புகளால் ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து கிராமப்புறப் பெண்களை விடுவிப்பதில் இந்தத் திட்டம் […]
சென்னை திருவேற்காட்டில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. இந்த கூட்டத்தில் அக்கட்சி சீமான் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி, லேப்டாப் என்பதை போல் நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருவதாக வாக்குறுதி தரலாமா? இலவசம் என்பது வளர்ச்சித்திட்டம் இல்லை அது வீழ்ச்சி திட்டம், தேசத்தை நாசமாக்கும் ஒரு திட்டம் தான் இலவசம்.. இலவசத்திற்கான பணம் எங்கிருந்து […]
வங்கதேசத்தில் மாணவர் தலைவர் ஷரீஃப் ஒஸ்மான் ஹாடியின் மரணத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் மற்றும் வன்முறைக்கு இடையே, நாட்டை பாதிக்கக் கூடிய இன்னொரு முக்கிய பிரச்சினையும் உருவாகியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்தது ஒரு மாதத்திற்கு வங்கதேசத்தில் காண்டம் (Condom) விநியோகம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காண்டம் என்பது வங்கதேசத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் கருத்தடை சாதனமாகும். இப்படியான நிலையில், அதற்கான தட்டுப்பாடு உருவாவது பொதுச் சுகாதாரத்திற்கும், […]

