இந்திய மின்சார வாகனச் சந்தையில் (EV market) போட்டியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், Hero MotoCorp நிறுவனம் தனது புதிய மின்சார இருசக்கர வாகனமான ‘Vida VX2’-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. கவர்ச்சிகரமான விலை மற்றும் சிறப்பான பயணத் தொலைவு (range) ஆகியவற்றை மையமாகக் கொண்டு, சாமானிய நுகர்வோரின் தேவைகளை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை சுமார் ரூ. 44,490 […]
கொடூரமான பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவம் உறுதியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் ஒரு சக்திவாய்ந்த செய்தியை வெளியிட்டது. தனது எக்ஸ் பதிவில் பதிவிட்டுள்ள ராணுவம் “மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, பதிலடி தீர்க்கமானதாக இருக்கும். நீதி வழங்கப்படும். இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது,” என்று ராணுவம் X தளத்தில் வெளியிட்டது.. பஹல்காம் சோகம் இந்த தாக்குதல், அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் அருகே, “மினி சுவிட்சர்லாந்து” […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் விஜய் யாருடைய வாக்குகளை பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.. தவெக எத்தனை சதவீதம் வாக்குகளை பெறும் இந்த நிலையில் விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தவெக தலைவர் […]
குஜராத்தின் தஹோத் மாவட்டத்தில் உள்ள அப்லோத் கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட 400-க்கும் மேற்பட்ட விருந்தினர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.. இதை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பீதியும் குழப்பமும் நிலவியது. இது ஒரு தீவிரமான உணவு நச்சுத்தன்மை (food poisoning) பாதிப்பாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் பாதிப்புக்கான காரணத்தைக் கண்டறியவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை […]
தற்போது, டிஜிட்டல் தங்கத்திற்கு அதிக தேவை உள்ளது. பெரும்பாலான மக்கள் செயலிகள் மூலம் தங்கம் வாங்குகிறார்கள். இதன் மூலம், அவர்கள் தங்கத்தில் முதலீடு செய்து சேமிக்கிறார்கள். இருப்பினும், இதன் மூலம் நீங்கள் ரூ. 1-க்கு தங்கம் வாங்கலாம். நீங்கள் ரூ. 1-க்கு 24 காரட் தூய தங்கத்தை வாங்கலாம். மேலும், இவற்றிலிருந்து தங்கம் வாங்கினால், உங்களுக்கு பல சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. நொடிகளில் நீங்கள் விரும்பும் அளவுக்கு தங்கத்தை இவற்றிலிருந்து […]
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நன்னோக்கத்துடன், ‘PM Kisan Samman Nidhi’ (பிரதமர் கிசான் சம்மான் நிதி) எனும் அற்புதமான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கண்டறிந்து, அவர்களின் வருமானத்தை உயர்த்துவதில் இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த லட்சியத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ. 6,000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் தொகை […]
வாழ்வின் இறுதிக்கட்டத்தை நெருங்கும் போது மனதில் என்ன நடக்கிறது என்பது, நீண்ட காலமாகவே ஆர்வமும் உணர்ச்சியும் நிறைந்த ஒரு கேள்வியாக இருந்து வருகிறது. ஒரு புதிய ஆய்வு இப்போது இந்த ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது; பலரும் தங்கள் இறுதி நாட்களில் ஒரே மாதிரியான கனவுகளையும் தரிசனங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று அது குறிப்பிடுகிறது. இந்தத் தருணங்கள் ஆறுதலையும், ஒரு நிறைவு உணர்வையும், சில சமயங்களில் அச்சத்தையும் […]
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது.. நாளையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் நேற்று கரூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அதிமுக வேட்பாளர் எம்.ஆர். விஜய பாஸ்கருக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார்.. இதுகுறித்து பேசிய இபிஎஸ் ” இங்கிருக்கும் முன்னாள் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், பரபரப்பான கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இது தற்போதுள்ள புரிந்துணர்வுகளின் கடுமையான மீறல் என்றும் டிரம்ப் கூறினார். குறிவைக்கப்பட்ட கப்பல்களில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்புடையவையும் அடங்கும் என்று அவர் குற்றம் சாட்டினார்.. இருப்பினும் இதுவரை […]

