தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நாளை மறு நாள் நடைபெற உள்ளது.. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என திமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என அதிமுகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.. புதிய மாற்றத்தை கொண்டு வர […]
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு விஜய் பதிலடி கொடுத்தார்.. பிரச்சனை என்றால் விஜய் வெளியே வரமாட்டார் என்று விமர்சித்த இபிஎஸ்-க்கு விஜய் பதிலளித்தார்.. அப்போது பேசிய அவர் ” ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் விஜய் வெளியவே வரமாட்டார் என்று, மற்றும் பலர் கட்சியில் ஒருவர் இருக்கிறார்.. 10 முறை தோல்வி அடைந்து, இன்னும் […]
சென்னையில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் விஜய் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் ” இப்ப சமீபத்தில் நிறைய காமெடிகள் நடக்கிறது.. ஸ்டாலின் சாரும் மற்றும் பலரும் சேர்ந்து கொண்டு கருத்துக் கணிப்பு எண்று சொல்லி கடுப்பில் விட்ட கருத்துகணிப்பு முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.. அதில் திமுக கூட்டணி 300 இடங்களில் ஜெயிக்குமாம்.. மற்றும் பலர் கூட்டணி 700 இடங்களில் ஜெயிக்குமார்.. இவர்களின் தில்லு முல்லுக்கு ஒரு அளவே […]
சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் தவெக தலைவர் பங்கேற்று பேசினார்.. அப்போது பேசிய அவர் ” மக்களை கண்டு கொள்ளாத நபர்களை வீட்டுக்கு அனுப்பாமல் கோட்டைக்கா அனுப்புவார்கள்? மக்களை கண்டு கொள்ளாத ஆட்சியை, தலைவரை வீட்டுக்கு அனுப்பப்போகும் தேர்தல் இது! தமிழ்நாட்டில் இதுவரை எந்த அரசும் வாங்காத அளவுக்கு கடன் வாங்கி கடன் சுமையை உயர்த்தியது திமுக அரசு. இவ்வளவு கடன் வாங்கியதில் இளைஞர்களின் கல்விக் கடனையாவது ரத்து செய்திருக்கலாம். […]
ஒரு குடும்பத்தை ஆதரித்து நடத்த இயலாத நபர், திருமணம் செய்துகொள்ளும் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்துகொண்ட பிறகு, தனது மோசமான நிதி நிலையைச் சுட்டிக்காட்டி, தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து விலக முடியாது என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்தப் பொறுப்பை ஒரு சட்டரீதியான கடமை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கணவரின் மேல்முறையீட்டை […]
தமிழ்நாட்டில் நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ளது.. அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை உடன் நிறைவடைகிறது.. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் ” அதிமுகவை உடைப்பதற்கு இன்றைய முதலமைச்சர் எத்தனை திட்டம் போட்டார்.. அதை எல்லாம் முறியடித்து தான் இன்று அதிமுகவும் பாமகவும் கூட்டணி வைத்திருகிறோம்.. எங்கள் கூட்டணியை தோற்கடிக்க ஸ்டாலினால் மட்டுமல்ல.. […]
மத்திய அரசு அறிமுகப்படுத்திய ‘முத்ரா’ (Mudra) திட்டம் எவ்வளவு பிரபலமானது என்பது அனைவருக்கும் தெரியும். இத்திட்டத்தின் கீழ் ஒருவர் மிக எளிதாகத் தொழில் கடன்களைப் பெற முடியும். ஆனால், மக்கள் இங்கு ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசுத் திட்டங்களின் பெயரால் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நடைபெறும் மோசடிகளுக்கு எதிராக மக்கள் எவ்வளவுதான் விழிப்புடன் இருந்தாலும், இணையக் குற்றவாளிகள் தொடர்ந்து புதிய புதிய வழிகளில் தங்கள் மோசடி வலைகளை […]
நாம் பயணிக்கும் ஒவ்வொரு சாலையும் ஒரு நகரத்தை மற்றொரு நகரத்துடனோ அல்லது ஒரு ஊரை மற்றொரு ஊருடனோ இணைக்கிறது. இருப்பினும், உலகில் ஒரு சாலை இருக்கிறது; அது எங்கும் செல்வதில்லை, மாறாக, அது உங்களை பூமியின் இறுதிப் புள்ளிக்கு அழைத்துச் செல்கிறது! அப்படியென்றால், உலகின் ‘கடைசிச் சாலை’ என்று அழைக்கப்படும் சாலை எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? இந்தச் சாலைக்கு சொர்க்கத்துடனான தொடர்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்துப் பல கேள்விகள் […]
நவீன வாழ்க்கை முறை, குறிப்பாக மணிக்கணக்கில் அசையாமல் அமர்ந்திருக்கும் அலுவலகப் பணி, பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது உடல் பருமன், முதுகுவலி மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முந்தைய ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இருப்பினும், ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக (HCU) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஒரு முந்தைய ஆய்வு, மிகவும் கவலைக்குரிய ஒரு உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. நீண்ட நேரம் அமர்ந்திருப்பது கொழுப்பு கல்லீரல் […]
ஜெர்மனியின் டுயிஸ்பர்க் நகரில் உள்ள ஒரு குருத்வாராவில், வழிபாட்டில் கலந்துகொண்ட சீக்கியர்கள் குழுவிற்கு இடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வன்முறைக் கலவரம் அரங்கேறியது. இந்த மோதலில், தாக்குதல் நடத்த கத்திகள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த கைகலப்பில் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர். வழிபாட்டுத் தலத்திற்குள் இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதைக் காட்டும் சம்பவத்தின் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தக் காணொளிகளில், மோதலின் போது தனிநபர்கள் கத்திகள் மற்றும் […]

