எல்லையில் ராணுவ உள்கட்டமைப்பை சீனா மேம்படுத்துவதால், இமயமலைப் பகுதிகளில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று லடாக் காவல்துறை தெரிவித்துள்ளது.. இந்தியா-சீனா எல்லை முறையாக வரையறுக்கப்படாததால், இரு நாடுகளுக்கு இடையே எல்லைக் கோடு குறித்து கருத்து வேறுபாடு நிலவுகிறது.. இதனால் எல்லைப் பகுதியில் அவ்வப்போது இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்படுகிறது… அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு எல்லையில் அமைந்துள்ள கல்வான் […]

இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.. தபால் அலுவலக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை 40,889 காலியிடங்களை நிரப்பவுள்ளது. கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட்மாஸ்டர் ஆகியவற்றுக்கான விண்ணப்ப செயல்முறை ஜனவரி 27, 2023 அன்று தொடங்கியது. […]

எல்.ஐ.சி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கலாம். அந்த வகையில் எல்.ஐ.சியில் ஜீவன் உமாங் பாலிசி என்ற சிறப்புத் திட்டம் குறித்து தான் தற்போது பார்க்கப் போகிறோம்.. இதில், நீங்கள் முதலீடு செய்து குறிப்பிடத்தக்க வருமானத்தைப் பெறலாம். பிறந்து 90 நாட்களே ஆன குழந்தை முதல், 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானால் இந்த […]

தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால். பலரும் பிஎஸ்.என்.எல் சிம்மை 2-வது சிம்-ஆக பயன்படுத்துகின்றனர்.. இந்நிலையில் பிஎஸ்.என்.எல் நிறுவனம் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ரூ.1198-க்கு வழங்கப்படும் […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் நீனா மாம்பில்லி.. புற்றுநோயியல் நிபுணரான இவர், வழக்கமான வாங்கும் கடையில் இருந்து மீன் வாங்கி வந்துள்ளார். அந்த மீனில் ஏதோ பிரச்சனையாக இருப்பதாக உணர்ந்த அவர், அவற்றை ஆய்வகத்தில் பரிசோதிக்க முடிவு செய்தார்.. ஆய்வின் முடிவில் அந்த மீன் துண்டுகளில்ஃபார்மலின் என்ற ரசாயனம் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்.. ஃபார்மலின் என்பது உணவுப் பொருட்களைப் பாதுகாக்க சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.. இது இறுதிச் சடங்குகள் மற்றும் […]

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் […]

ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.. சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. […]

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு 4 மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி தகுதியான விவசாயிகளுக்கு வழங்கப்படும். […]

பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. பழம்பெரும் நடிகை ஜமுனா 1936-ம் ஆண்டு கர்நாடகாவின் ஹம்பியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜனா பாய். பள்ளியில் படிக்கும் போதே நடிப்பதில் ஆர்வமாக இருந்த ஜமுனா மேடைக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.. பின்னர் தனது தாயின் ஊக்கத்துடன் குரல் இசை மற்றும் ஹார்மோனியம் கற்றுக்கொண்டார். ஜமுனாவின் மேடை நிகழ்ச்சியை பார்த்த, டாக்டர் கரிகிபதி ராஜா […]