இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக கருதப்படும் எஸ்பிஐ வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.. அந்த வகையில் கட்டணமில்லா டோல் ஃபிரீ நம்பர் மற்றும் SMS வசதி மூலம் வாடிக்கையாளர்கள் பல்வேறு சேவைகளை பெறலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் பேங்கிங், மொபைல் சேவைகள், வங்கிக்கணக்கு பேலன்ஸ் விவரங்கள் மற்றும் மினி-ஸ்டேட்மென்ட் ஆகியவற்றை மிஸ்டு கால் மூலமோ அல்லது பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது மூலமோ […]
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார். சத்தீஸ்கார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் உள்ள லால்பக் பரேட் மைதானத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் உரையாற்றினார்.. அப்போது மாநிலத்தில் குடிசைத் தொழிலை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புற தொழில் கொள்கையை உருவாக்க உள்ளதாக அறிவித்தார். தொழில் துறையால் உருவாக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு சொத்து வரியில் […]
வீட்டின் மொட்டை மாடியில் இருந்து விசில் அடிப்பது என்பது பெண் மீதான பாலியல் தொந்தரவு என்று அர்த்தமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரர்கள் மீது காவல்துறையில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.. அந்த புகாரில் “ எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகேஷ் என்ற நபர், தவறான நோக்கில் என்னை முறைத்து பார்க்கிறார்.. யோகேஷின் நடத்தையை நான் […]
மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது நம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்வதுடன், மிக முக்கியமாக நம்மை வாழ வைக்கிறது. இதய நோய் காரணமாக மட்டும் ஆண்டுக்கு சுமார் 600,000 பேர் இறக்கின்றனர் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100,000 பேர் இதய செயலிழப்பால் பாதிக்கப்படுகிறார்கள். இதய செயலிழப்பு மோசமான நிலையை அடைந்தால், 60-94% இதய நோயாளிகள் 1 […]
அமேசான் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அலெக்சா (Alexa) என்ற, ஸ்மார் டிஜிட்டல் குரல் உதவி கருவியை (Digital voice assistant) அறிமுகம் செய்தது.. இந்தியாவில் அலெக்சா அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஸ்மார்ட் விளக்குகள் உள்ளிட்ட சாதனங்களைக் கட்டுப்படுத்துதல், கிரிக்கெட் ஸ்கோர் பற்றிய ரியல் டைம் அப்டேட்களை வழங்குதல், பிற நிகழ்நேர தகவல்களை வழங்குத என பல வகையில் அலெக்சா உதவி செய்கிறது.. மேலும் உங்கள் தேவைக்கேற்ப […]
ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.. இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் ஒவ்வொரு தொலைதொர்பு நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும்.. இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் […]
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.43,030-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் […]
தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்.. நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.. குடியரசு தின விழாவில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கம்.. அந்த வகையில் தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் […]
ஷாருக்கான், தீபிகா படுகோன் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் பதான்.. இப்படத்தில் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.. சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ள இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார்.. சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.. […]
நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான […]