மார்ச் மாதத்தில் ‘மகாலட்சுமி ராஜ யோகம்’ உருவாகவுள்ளது. சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் இந்த மகாலட்சுமி ராஜ யோகம் அமைகிறது. இது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட நான்கு ராசிகளுக்கு மட்டுமே அளவற்ற செல்வத்தையும், அபாரமான நிதி வளர்ச்சியையும் பெற்றுத் தரக்கூடியதாக அமையும். அந்த நான்கு ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்.. மார்ச் 16-ஆம் தேதி, சந்திரன் கும்ப ராசிக்குள் பிரவேசித்து, மார்ச் 18-ஆம் தேதி […]
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக நாட்டின் எரிபொருள் விநிநோகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.. தமிழகத்தை பொறுத்தவரை சிறிய ஹோட்டல்கள் மூடப்பட்டாலும் பெரிய ஹோட்டல்கள் இயங்கி வருகின்றன.. ஊரக பகுதிகளில் உள்ள பல ஹோட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி உள்ளன.. இந்த நிலையில் […]
ஈரான் சரணடையத் தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் G7 தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.. முக்கிய தொழில்மயமான நாடுகளின் தலைவர்களுடனான இந்தத் தொலைபேசி உரையாடலின்போது, ” அமெரிக்காவி ஆபரேஷன் எபிக் ஃப்யூரி” (Operation Epic Fury) என்று அறியப்படும் சமீபத்திய இராணுவ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து டிரம்ப் பேசினார். இந்த நடவடிக்கையை ஒரு பெரும் வெற்றி என்று டிரம்ப் கூறியதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்… அந்த உரையாடலின்போது, ஈரானைச் […]
அனைத்து பணியிடங்களிலும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.. சட்டப்படி மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்குவது பெண்களின் வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும், ஏனெனில் அவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.. மாதவிடாய் சுகாதார கவலைகள் முக்கியமானவை என்றாலும், நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாய விடுப்பு வழங்குமாறு கட்டாயப்படுத்துவது பெண்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில் விஜய்யின் தவெக முதன்முறையாக களமிறங்க உள்ளது.. மற்ற கட்சிகளை போலவே தவெகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.. அந்த வகையில் தவெக சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது.. ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று விஜய் அறிவித்த போதிலும் எந்த கட்சியும் விஜய் உடன் கூட்டணி சேர முன்வரவில்லை.. ஆனால், தவெக கட்சி என்.டி.ஏ […]
அதிமுகவில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் புகழேந்தி. சசிகலா சிறை சென்ற பின் டிடிவி அணிக்கு சென்ரார்.. பின்னர் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்த வேறுபாட்டால் அதிலிருந்து விலகி ஓபிஎஸ் அணியில் இணைந்தார். சமீபத்தில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததை விமர்சித்த புகழேந்தி புரட்சி அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.. இந்த நிலையில் புகழேந்தி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து […]
நேற்று சென்னையில் நடந்த தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ரஜினி குறித்து பேசிய பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று பேசிய ஆதவ் “ அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் திமுக குடும்பம் மிரட்டியதால், அந்த மிரட்டலுக்கு பயந்து தான் அரசியலுக்கு வராமல் இருந்துவிட்டார்.. விஜய்யிடம் மனவலிமை இருக்கிறது என்பதை நான் சொல்கிறேன்..” என்று பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு […]
இன்றைய காலக்கட்டதில் ஆன்லைன் பணம் செலுத்துதல் என்ற பெயரில் மிகப்பெரிய மோசடிகள் நடக்கின்றன. நீங்கள் கவனக்குறைவாக இருந்தாலும், உங்கள் கணக்கு காலியாக இருப்பது உறுதி என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினாலும், சைபர் குற்றவாளிகள் மோசடி செய்ய புதிய வழிகளைக் கண்டுபிடித்து வருகின்றனர். வழக்கமாக, மொபைலில் உள்ள சிம்மை அடிப்படையாகக் கொண்டு வங்கிக் கணக்கு இணைக்கப்பட்ட பின்னரே UPI பணம் செலுத்துகிறது. ஆனால் இந்த புதிய வகை […]
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. இந்த முறை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஆட்சியை தக்க வேண்டும் என திமுகவும், எப்படியாவது இந்த முறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அதிமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.. தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், ஆளுங்கட்சியான […]
புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும், மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும். நம் உடலில் உள்ள செல்களின் (கலங்களின்) கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்நோய் ஏற்படுகிறது. பொதுவாக, நம் உடலில் உள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட விதிமுறைக்கு உட்பட்டு வளர்கின்றன; தேவைப்படும்போது அவை இறந்துவிடுகின்றன. ஆனால் சில சமயங்களில், இந்தச் செல்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து, மிக வேகமாக வளரத் தொடங்குகின்றன. இவ்வாறு வளர்ந்த செல்கள் ஒன்றுதிரண்டு […]

