வங்கதேசத்தில் இன்று ஒரு சரக்கு லாரி கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.. இந்த விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 10 பேர் காயமடைந்தனர். நாட்டின் தலைநகரான டாக்காவிலிருந்து வடமேற்கே 83 கி.மீ (52 மைல்) தொலைவில் அமைந்துள்ள டங்காயில் மாவட்டத்தின் சொரடோயில் பகுதியில், அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் சிக்கிய பயணிகளில் பெரும்பாலானோர் தினக்கூலித் தொழிலாளர்கள் என்றும், அவர்கள் வரவிருக்கும் ஈத் அல்-அதா (பக்ரீத்) […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.. சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. […]
நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நான்காவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளன. பத்து நாட்களுக்குள் நான்கு முறை விலைகள் உயர்த்தப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளையும், சாமானிய மக்களையும் கடுமையாகப் பாதிக்கும். ஈரான்-இஸ்ரேல் போரின் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதாலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை வாங்குவதற்குப் பெருமளவு நிதியைச் செலவிட வேண்டியுள்ளது. இதன் விளைவாக, நாட்டில் எரிபொருள் விலைகள் […]
மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் அமிலத்தன்மை (acidity) போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க, சில குறிப்பிட்ட காலை நேர நடைமுறைகளைப் பின்பற்றுவது சிறந்தது என்று ஆயுர்வேத நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இக்காலத்தில், ஏறக்குறைய அனைவரும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். காலை உணவாக ரொட்டி மற்றும் வெண்ணெய், மதிய உணவாகக் கனமான மற்றும் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றார்.. வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தந்தை சுப்புராஜ் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]
Opposition Leader Udhayanidhi Stalin has severely criticized the Vijay-led TVK government over the rising crime rate in Tamil Nadu.
School Education Minister Rajmohan has stated that the date for reopening schools will be announced after consulting with the Chief Minister.
சென்னையை மணலி அருகே தனியார் எண்ணை தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து..
The POCSO Court has delivered a verdict declaring Muneeswaran—who was arrested in connection with the Vilathikulam student case that shook the entire state of Tamil Nadu—to be guilty.
Six police officials, including an Assistant Sub-Inspector, have been suspended over a security lapse in Prime Minister Modi’s convoy.

