உலகில் மக்களைப் பயமுறுத்தும் பல இடங்களும் கட்டிடங்களும் உள்ளன. இந்த இடங்களை சுற்றிப் பயங்கரமான கதைகள் உலவி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு ஆபத்தான தீவு பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.. ஜப்பான் கடற்கரைக்கு அப்பால், கடலில் இருந்து எழும் ஒரு பெரிய போர்க்கப்பல் போலத் தோற்றமளிக்கும் ஒரு விசித்திரமான மற்றும் பயங்கரமான தீவு உள்ளது. அதன் பெயர் ஹஷிமா தீவு. ஆனால் இது பெரும்பாலும் பேய் தீவு […]
ஆண்டு முடிவு கொண்டாட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், நண்பர்களை சந்திப்பது, அதிகமாக சாப்பிடுவது, கொண்டாட்டங்களில் ஈடுபடுவது போன்ற திட்டங்கள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஆனால் இதே நேரத்தில் மருத்துவர்கள் ஒரு கவலைக்கிடமான போக்கு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக, இளம் வயதினரிடையே இதயத்துடன் தொடர்புடைய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இதில் இதய துடிப்பு அதிகரிப்பு, ரத்த அழுத்தம் திடீரென உயர்வு, மேலும் மார்பு வலி போன்ற இதயக்கோளாறு அறிகுறிகள் […]
தவெக தலைவர் விஜய் இன்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி என பல முறை ஆக்ரோஷமாக முழங்கினார் விஜய்.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா […]
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன் […]
2025-ம் ஆண்டில் இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் படங்களுக்கு சோதனையான காலமாகவே இருந்தது.. உச்ச நடிகர்கள் நடித்த படங்கள் திரையரங்குகளுக்குப் போதுமான பார்வையாளர்களை ஈர்க்கத் தவறின. அதிக பட்ஜெட், மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தபோதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. மாறிவரும் ரசனைகள், பலவீனமான திரைக்கதைகள் மீதான பொறுமையின்மை, மற்றும் நட்சத்திர அந்தஸ்து மட்டும் ஒரு படத்தை எந்த அளவிற்கு வெற்றிபெறச் செய்ய முடியும் என்பது போன்ற […]
வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒரு வீட்டில் உள்ள ஒவ்வொரு சிறிய பொருளுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஒரு வீடு என்பது வசிப்பதற்கான இடம் மட்டுமல்ல, அது நமது மனம், ஆரோக்கியம் மற்றும் நிதி நிலையை பாதிக்கும் ஒரு ஆற்றல் மையம் என்று வாஸ்து வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால்தான், வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள், அவை வைக்கப்படும் இடம் மற்றும் அவை பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையும் மிகவும் முக்கியமானவை.அத்தகைய […]
ஈரோட்டில் இன்று தவெக தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் திமுக மீதான எதிர்ப்பை மேலும் கூர்மைப்படுத்தி பேசினார்.. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் பாணியில் திமுகவை தீயசக்தி என்று விமர்சித்திருந்தார்.. மேலும் களத்தில் இருப்பவர்களை மட்டும் தான் விமர்சிப்பேன் என்றும் விஜய் பேசியிருந்தார்.. இதன் மூலம் அதிமுக இடத்தில் தவெகவை வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் அக்கட்சி தலைவர் விஜய் இந்த நிகழ்ச்சியை […]
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அவ்வப்போது முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் 91 ஒப்பந்தங்கள், மற்றும் ஜெர்மனி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் பல முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன, இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளும் உருவாக உள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.718 கோடி முதலீட்டில், 663 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் […]
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சி தூணில் தீபமேற்ற வேண்டும் என்று தனி நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டிருந்தார்.. இந்த மனுவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பிலும், மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பிலும் தனித்தனியாக மதுரை உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்து வந்தது.. இந்த வழக்கில் கோயில் தரப்பு, தர்கா தரப்பு, மனு […]
சாதாரண மனிதர்களுக்கு முதலீடு என்றாலே முதலில் நினைவுக்கு வருவது தபால் அலுவலகம் தான். ஏனென்றால், இது பணத்திற்கு முழுமையான பாதுகாப்பை வழங்குவதோடு, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. தற்போது தபால் அலுவலகத்தில் பல சேமிப்புத் திட்டங்கள் இருந்தாலும், மாதாந்திர வருமானத் திட்டம் ஒரு சிறப்பு ஈர்ப்பாகத் திகழ்கிறது. ஒருமுறை முதலீடு செய்து, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் போல வருமானம் பெற விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. தபால் அலுவலக […]

