குஜராத்தில் ஒரு தம்பதியினர், வீட்டில் சமைக்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்துவது தொடர்பான தொடர்ச்சியான கருத்து வேறுபாடுகள் காரணமாக, தங்களின் 23 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சமையல் தொடர்பான சிறிய கருத்து வேறுபாடுகளாகத் தொடங்கிய இந்தச் சிக்கல், படிப்படியாக ஒரு பெரிய மோதலாக வளர்ந்து, அன்றாட வாழ்க்கையையும் திருமண நல்லிணக்கத்தையும் பாதித்தது. தனிப்பட்ட நம்பிக்கைகளும் உணவுப் பழக்கத் தேர்வுகளும், சமரசமின்றிப் பின்பற்றப்படும்போது, ​​பல தசாப்தங்களாக ஒன்றாக […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. பாமக, தேமுதிக போன்ற கட்சிகளும் ஏதேனும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்று கூறப்படுகிறது.. தமிழகத்தின் பிரதான கட்சிகள் ஏற்கனவே தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கிவிட்டன.. அந்த வகையில் […]

அருணாச்சல பிரதேசத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சவாலான நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீட்புக் […]

ஜோதிடத்தின்படி, 2026 ஆம் ஆண்டு கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பு வாய்ந்தது. குரு தனது உச்ச ராசியான கடக ராசியில் நுழைகிறார். குருவின் இந்த குறிப்பிடத்தக்க சஞ்சாரத்தால், ஜாதகத்தில் இரண்டு மிகவும் புனிதமான ராஜ யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவை ஹம்ச ராஜ யோகம் மற்றும் கேந்திர திரிகோண ராஜ யோகம். இந்த தனித்துவமான கிரக நிலை சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது, மேலும் இது […]

நேற்று மாலை ஒரு மருத்துவமனை மீது மியான்மர் இராணுவம் நடத்திய ஒரு கொடிய விமானத் தாக்குதலில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.. டிசம்பர் 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, இந்த கொடிய தாக்குதலில் 31 பேர் உயிரிழந்தனர்.. 68 பேர் காயமடைந்தனர். 2021 ஆம் ஆண்டில், பத்தாண்டுகால ஜனநாயக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்த ராணுவ புரட்சிக்குப் பிறகு, கட்டுப்பாட்டை பலப்படுத்துவதற்காக ராணுவம் ஆண்டு தோறும் […]

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனால்தான் இந்த நேரத்தில் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். இருப்பினும், நமது வாழ்க்கை முறையில் ஏற்படும் சில தவறுகள் தவிர்க்க முடியாத உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். குளிர்காலத்தில் பலர் அதிகமாக தேநீர் மற்றும் காபி குடிப்பார்கள். இந்த காலகட்டத்தில் வழக்கத்தை விட அதிகமாக காபி மற்றும் தேநீர் குடிப்பார்கள். இருப்பினும், இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு […]

சமூகவலைதளங்களில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது மனைவியை தாக்குவதை பார்க்க முடிகிறது.. இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்யும் அவர் மகள், உதவி கேட்டு அழுகிறாள். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் விக்ரம் ரூபாலி என அறியப்படுகிறது. இந்த சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்ள சஹாரகஞ்ச் பகுதியில் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண், வீட்டுச் செலவுகளையும் மகளின் படிப்பு […]

உலக வரைபடத்தில் சிறிய புள்ளிகளாகத் தோன்றும் சில நாடுகளின் நாணயங்கள் உலகப் பொருளாதாரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவை. அவற்றில் ஒன்று ஜோர்டானிய தினார். 1.12 கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த நாட்டின் நாணயம் இந்திய ரூபாயை விட மிகவும் மதிப்புமிக்கது. தற்போதைய புள்ளிவிவரங்களின்படி.. 1 ஜோர்டானிய தினார் தோராயமாக ரூ.126.8 இந்திய ரூபாய் மதிப்புடையது. அதாவது, ஒரு இந்திய ரூபாயின் மதிப்பு 0.00788 ஜோர்டானிய தினார் மட்டுமே. ஜோர்டானில் […]

ஊர் ஊராக உங்கள் தந்தைக்குச் சிலை வைப்பது முக்கியமா அல்லது அரசுப் பள்ளிகளுக்கு கட்டிடங்கள் முக்கியமா? என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 1,000 மாணவ மாணவியருக்கு மேல் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிகளுக்குப் போதிய கட்டிடங்கள் இல்லாததால், மாணவ, மாணவியர், […]