புழல் ஏரியில் இருந்து கால்வாய் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் தாழ்வான பகுதிகள் மழை நீர் தேங்கியதால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.. குறிப்பாக புறநகர் பகுதிகளில் […]
சமந்தா மற்றும் ராஜ் நிதிமோரு திருமணம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக சைதன்யாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு சிங்கிளாக இருந்த சாம் கடந்த சில நாட்களாக ராஜ் நிதிமோருவுடன் உறவில் இருந்து வருகிறார் என்று வதந்திகள் பரவியது.. இருப்பினும் சமந்தா தனது திருமண புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கோவையில் உள்ள ஈஷா அறக்கட்டளையில் அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் பாரம்பரிய விழாவில் இந்த ஜோடி திருமணம் செய்து […]
ஆரோக்கியமாக இருக்க உணவு அவசியம். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். இதனால் பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.. ஆனால் சாப்பிட்ட பிறகு சில கெட்ட பழக்கங்கள் உங்களை நோய்வாய்ப்படுத்தி, உங்கள் செரிமான அமைப்பை சேதப்படுத்தும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம். சாப்பிட்ட உடனேயே இந்த விஷங்களை தவிர்க்க வேண்டும்.. ஏனெனில் இவை அனைத்தும் செரிமானத்தை மெதுவாக்கும். தவிர்க்க வேண்டிய மற்ற […]
நீலகிரி, கோவை, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வடதமிழகம் புதுவை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (03-12-2025) காலை 05.30 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் […]
Artificial General Intelligence (AGI) அல்லது Superintelligence என்பது AI உலகில் மிகவும் பேசப்படும் சொற்கள். ஆனால் அவை என்னவென்று, அவை சமூகத்தில் என்ன தாக்கம் ஏற்படுத்தும் என்று நிபுணர்களுக்கிடையே ஒருமித்த கருத்து இல்லை. இது ஒருபுறமிருந்தாலும் OpenAI, Google, Anthropic போன்ற முன்னணி AI நிறுவனங்கள் முதல் AGI உருவாக்கும் போட்டியில் இறங்கியுள்ளன. Anthropic இணை நிறுவனர் மற்றும் தலைமை அறிவியல் அதிகாரி ஜாரெட் காப்லன், மனிதகுலம் மிகப் […]
தவெகவின் கொள்கை தலைவர்களாக 5 தலைவர்களை விஜய் அறிவித்திருந்தார்.. வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தவெகவின் கொள்கை தலைவர்கள்.. தவெகவின் வழிகாட்டு தலைவர்கள் என அண்ணா, எம்.ஜி.ஆர் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.. தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வார விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, […]
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகம் அளித்தல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த கால ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர், தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.. திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம் உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.. கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.. உள்ளாட்சி அமைப்புகளில் […]
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சி.யில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் படி, மனித ரத்தத்தில் ஒரு அரிய மற்றும் விசித்திரமான பாக்டீரியா வாழ்கிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த வயதான எதிர்ப்பு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, வயதை குறைக்கும் அல்லது வயதானதை மாற்றியமைக்கும் மற்றும் இளமையைத் தரும் கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோல் சுருக்கங்கள் மற்றும் வயதானதைத் தடுக்கும் புதிய சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த […]
டிட்வா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.. இந்த நிலையில் இதுகுறித்து […]
இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.90 ஆக சரிந்தது.. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது.. அமெரிக்காவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து, முதல் முறையாக முக்கிய […]

