உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகம் அளித்தல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ கடந்த கால ஆட்சியில் மாற்றுத் திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர், தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.. திமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம் உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.. கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.. உள்ளாட்சி அமைப்புகளில் […]

அமெரிக்க தலைநகர் வாஷிங்டன், டி.சி.யில் ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன் படி, மனித ரத்தத்தில் ஒரு அரிய மற்றும் விசித்திரமான பாக்டீரியா வாழ்கிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த வயதான எதிர்ப்பு கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதாவது, வயதை குறைக்கும் அல்லது வயதானதை மாற்றியமைக்கும் மற்றும் இளமையைத் தரும் கலவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோல் சுருக்கங்கள் மற்றும் வயதானதைத் தடுக்கும் புதிய சிகிச்சைகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அந்த […]

டிட்வா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. தொடர் கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.. சாலைகளும் குண்டும் குழியுமாக இருப்பதால் அலுவலகம் செல்வோரும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.. இந்த நிலையில் இதுகுறித்து […]

இன்று இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முதல் முறையாக ரூ.90 ஆக சரிந்தது.. புதன்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 27 பைசா சரிந்து இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தது.. அமெரிக்காவுடனான ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதங்களால் இந்திய ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்து, முதல் முறையாக முக்கிய […]

அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் குட் பேட் அக்லி.. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. இந்த படத்தில் இளையராஜா இசையில் வெளிவந்த ‘ஒத்த ரூவா தாரேன்..’ ‘இளமை இதோ இதோ..’ என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்களை படக்குழுவினர் பயன்படுத்தி இருந்தனர்.. அஜித் நடித்த குட் பேட் அக்லி படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்கு […]

குளிர்காலத்தில் பலரைத் தொந்தரவு செய்யும் ஒரு பிரச்சனை வறண்ட சருமம். இந்த பருவத்தில் வறண்ட சருமம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருந்தாலும், சிலருக்கு இது சில கடுமையான தோல் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும். குறிப்பாக குளிர்காலத்தில், சருமம் அதன் இயற்கையான பளபளப்பை இழக்கிறது. மாய்ஸ்சரைசர்கள் மற்றும் சீரம்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தந்தாலும், உங்கள் சமையலறையில் காணப்படும் ஒரு சில பொருட்களைக் கொண்டு ஒளிரும் சருமத்தை பெறலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.. […]

மேற்கு வங்காளம், நாடியா மாவட்டத்தில், நவத்வீப் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அங்கு பிறந்த சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று ரயில்வே ஊழியர்கள் வசிக்கும் குடியிருப்பின் ஒரு கழிப்பறை அருகே, குளிரான தரையில் தனியாக விடப்பட்டிருந்தது. குழந்தையின் உடலில் இன்னும் பிறப்பின் ரத்தக்கறைகள் இருந்தன. ஆனால் அந்த குழந்தைக்கு தெருநாய்கள் “பாதுகாவலர்களாக” மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.. குழந்தையைச் […]

கரூர் சம்பவத்திற்கு பின் முடங்கிய தவெக கட்சி மீண்டும் ஆக்டிவாக செயல்பட தொடங்கியது.. 41 பேர் உயிரிழப்புக்கு பின் செயல்படாமல் இருந்த அந்த கட்சியின் தலைவர்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதும் வெளியே வரத் தொடங்கினர்.. அக்கட்சி தலைவர் விஜய் மீண்டும் கண்டன அறிக்கைகளை வெளியிட தொடங்கினார்.. மேலும் காஞ்சிபுரத்தில் உள் அரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் விஜய் உரையாற்றினார்.. இந்த நிலையில் புதுச்சேரியில் வரும் 5 ம் […]

மதுரையில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.. மதுரை வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பங்களா என்ற இடத்தில் சோமசுந்தரம் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார்.. இந்த டீக்கடையில் பால முருகன் என்பவர் டீ மாஸ்டராக வேலை செய்து வருகிறார்.. இன்று அதிகாலை பாலமுருகன் டீக்கடையில் வழக்கம் போல் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு அலங்காரத்திற்காக தொங்கவிடப்பட்டிருந்த சீரியல் லைட்டின் வயர் […]