வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் கோயில்களுக்காக கொண்டாடப்படும் காஞ்சிபுரம் நகரம், சமீப காலமாக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது – ஆனால் இந்த முறை மிகவும் வித்தியாசமான காரணத்திற்காக. திருமணம் மற்றும் டேட்டிங்கிற்கான முன்னணி தளமான ஆஷ்லே மேடிசனின் தரவுகளின்படி, கள்ளக்காதலில் ஆர்வம் காட்டுவதில் காஞ்சிபுரம் இப்போது இந்தியாவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2024-ல் 17வது இடத்தில் இருந்த காஞ்சிபுரம் இந்த ஆண்டு முதலிடம் பிடித்துள்ளது.. ஆஷ்லே மேடிசனின் சமீபத்திய அறிக்கை […]

நவீன வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருக்க பலர் நடைப்பயிற்சியைத் தேர்வு செய்கிறார்கள். இது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும் ஒரு எளிதான பயிற்சியாகும். இருப்பினும், முழு நன்மைகளையும் பெற, சரியான நேரத்தில் நடப்பது அவசியம் என்று யோகா குரு டாக்டர் ஹம்சா யோகேந்திரா கூறுகிறார். நடக்க சரியான நேரம் எது? பலர் காலையில் நடப்பது நல்லது என்று நினைக்கிறார்கள், ஆனால் சூரிய உதயத்திற்கு முன் நடப்பது அவ்வளவு நல்லதல்ல என்று […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.. அந்த வகையில் விஜய்யின் தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. 2026 தேர்தல் திருப்புமுனை தேர்தலாக இருக்கும் என்று அக்கட்சி தொடர்ந்து கூறி வருகிறது.. முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக உள்ளது.. இந்த நிலையில் தவெகவின் 2-வது மாநில […]

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் சிறப்பு வாய்ந்த நேரம். இந்த நேரத்தில், தாய் தனது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, கர்ப்பப்பையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது உடல் வலி ஏற்படுவது இயல்பானது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பலர் சிந்திக்காமல் பாராசிட்டமால் (குரோசின், கால்போல், டோலோ போன்றவை) எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சியின் படி, இந்த […]

2025 ஆம் ஆண்டில் தங்க விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்க்த்தின் தேவை உயர்ந்துள்ளது. தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. எனவே தங்கம் […]

கடந்த சில பத்தாண்டுகளாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் கிராமப்புற/விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது. நாட்டில் மொத்தம் 6,40,930 கிராமங்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை 6,64,369 ஆக அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய கிராமமும் இந்தியாவில் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது.. இந்த குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினர் இந்திய […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]

பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ மீண்டும் தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. மலிவான டேட்டா வழங்கும் திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஜியோ நிறுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், ஜியோ தனது ரூ.249 திட்டத்தை நிறுத்தியுள்ளது. சமீபத்தில், மற்றொரு மலிவான திட்டத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மலிவான ரீசார்ஜ் திட்டம் நிறுத்தப்பட்டதால் பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். சமீபத்தில் ரூ.249 திட்டத்தை நிறுத்திய நிலையில், ஜியோ இப்போது ரூ.209 திட்டத்தையும் நிறுத்தியுள்ளது. […]

கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்ட பிரதமர் அல்லது முதலமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார்.. ஆனால் இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.. இதனால் மக்களவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.. இருப்பினும், ஷா, மூன்று மசோதாக்களையும் கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு (ஜே.பி.சி) மேலும் விவாதத்திற்கு அனுப்ப வேண்டும் என்று […]

தவெக மாநாட்டுத் திடலில் கொடிக்கம்பம் விழுந்தது தொடர்பாக நிர்வாகிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆலோசனை நடத்தி உள்ளார்.. தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நாளை நடைபெற உள்ளது.. 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.. 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது.. […]