இந்த காலத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஃபேஷன் போக்குகள் காரணமாக ஆண்களிடையே மலட்டுத்தன்மைப் பிரச்சனைகள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினரிடையே விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் ஏற்படும் சரிவு ஒரு முக்கிய கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதற்கு மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை மட்டுமே காரணமல்ல; நாம் அன்றாடம் அணியும் ஆடைகளும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். கோடைக்காலத்தில் ஆண்கள் தேர்ந்தெடுக்கும் […]

தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு குட்நியூஸ்.. தங்கத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. ‘சாவரின் கோல்ட் பாண்ட்’ (Sovereign Gold Bond) திட்டம் – தொடர் III-க்கான முன்கூட்டியே திரும்பப் பெறும் (premature redemption) தேதி மற்றும் விலை ஆகியவை சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020-21-ஆம் ஆண்டிற்கான சாவரின் கோல்ட் பாண்ட் தொடர் III-க்கான முன்கூட்டியே திரும்பப் பெறும் விலை வெளியிடப்பட்டுள்ளது. ரிசர்வ் […]

இந்து தர்மத்தில் சமையலறை என்பது உணவு தயாரிக்கும் இடம் மட்டுமல்ல, அது வீட்டில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியின் மையமாகவும் கருதப்படுகிறது. வாஸ்து மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, அன்னபூர்ணா தேவி வசிக்கும் புனிதமான இடமாகக் கருதப்படும் சமையலறையில், சில பொருட்கள் ஒருபோதும் முழுமையாகத் தீர்ந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்வது வீட்டில் உணவுப் பெருக்கம், மகிழ்ச்சி மற்றும் நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. மஞ்சள் இந்து பாரம்பரியத்தில் மஞ்சளுக்கு மிகவும் […]

தம்பதியினர் இடையேயான உறவில் துரோகம் என்பது ஒரு பெரும் நிலநடுக்கம் போன்றது. ஒரு காலத்தில், திருமணத்திற்குப் பிந்தைய துரோகம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற கருத்து இருந்தது. ஆனால் காலம் மாறிவிட்டது, சமூகத்தின் சிந்தனைகளும் மாறிவிட்டன. இந்தச் சூழலில், ஆண்களா அல்லது பெண்களா – யார் அதிக அளவில் துரோகம் செய்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை காண்பது எளிதல்ல. நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல குடும்ப நல மற்றும் விவாகரத்து வழக்கறிஞரான […]

ஏகாதசி விரதங்களிலேயே மிகவும் புனிதமானதாகக் கருதப்படும் ‘நிர்ஜல ஏகாதசி’ விரதம் இந்த ஆண்டு ஜூன் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் மிகவும் கடுமையான விதிமுறைகளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது; நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். விஷ்ணு பகவானுக்கு உகந்ததாக கருதப்படும் இந்நாளில், பக்தர்கள் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், 2026-ஆம் ஆண்டின் நிர்ஜல ஏகாதசி ஜோதிட ரீதியாகச் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. […]

சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது.. தமிழக நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டார்.. தமிழ்நாட்டின் நிதி வருவாய் கடன் குறித்த விபரங்கல் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்..  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ முதல்வர் விஜய் அறிவுறுத்தலின் படி தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளோம்.. இந்த வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் […]

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில் சமீபத்தில் விஜயபாஸ்கரும் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்… அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. மக்கள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.. இந்த சூழலில் தான் சி. விஜயபாஸ்கர் இன்று […]

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு (LoC) அருகே இன்றூ மேற்கொள்ளப்பட்ட வழக்கமான ரோந்துப் பணியின்போது, ​​எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கையெறி குண்டு (கிரனேட்) வெடிப்பில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் காயமடைந்தனர். கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பணியில் இருந்த குமாவோன் ரெஜிமென்ட் (Kumaon Regiment) பிரிவைச் சேர்ந்த வீரர்கள் நௌஷேரா (Nowshera) பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்பணியின்போது, ​​’மல்டி-மோட் கிரனேட்’ […]

தமிழ்நாட்டின் மின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைத்திடவும், மின் பழுதுகளைச் சரிசெய்திடத் தேவையான 15,058 மின் பணியாளர்களை முறைப்படி நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் “ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (16.6.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற எரிசக்தித் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு […]

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவருமாக இருப்பவர் சி.விஜயபாஸ்கர்.. அதிமுகவினர் பலரும் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வரும் நிலையில், அதிமுகவிலேயே தொடர்வதா அல்லது தவெகவில் இணைவதா என்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.. மக்கள், கட்சி நிர்வாகிகள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.. எனினும் விஜயபாஸ்கர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.. ஆனால் அவர் […]